வரலாற்று தொன்மைக்கு சேதம் ஏற்படாத வகையில் கட்டிடங்களை நவீனப்படுத்த நடவடிக்கை

பழங்கால கட்டிடங்களின் தொன்மையை பாதுகாக்கும் வகையில் நவீனமயமாக்கவும், முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக…

 மலையக மக்களின் இருநூற்றாண்டு நினைவு கூறல்

இலங்கையின் தேயிலை, இறப்பர், கோப்பி போன்ற உற்பத்திப் பொருட்களுக்கும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும்  அதிலே  தொழில்புரியும் பெருந் தோட்ட மக்களுடைய  மேம்பாட்டுக்காக  …

மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மண்ணெண்ணெய்

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய்  ,இன்று (5) மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு  தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  மூலம் பகிர்ந்தளிக்கபட்டுள்ளது. மன்னார்…

பாராளுமன்ற அமர்வு நாளை முதல் ஜூன்9ஆம் திகதி வரை இடம்பெறும்

பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் கடந்த 26ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்வரும்…

இந்திய ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்

இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல்…

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும்

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில்…

பொசன் நோன்மதி தினம்: அனுராதபுரம் வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள்

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை புனித தலங்களுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுக்க அனைத்து…

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

விலை மறுசீரமைப்பை கருத்திற் கொண்டு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் எரிபொருளை விநியோகிக்காமையினால் சில பிரதேசங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்…

இலங்கை மத்திய வங்கி அதன் நாணயக்கொள்கை நிலைப்பாட்டினைத் தளர்த்துகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 மே 31ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி…

2048ஆம் ஆண்டில் முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது போராட்டமாகும்

– நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய நிலைமாற்றத்துக்கான திட்டவரைபடத்தை நாட்டுக்கு முன்வைத்து ஜனாதிபதி விசேட உரை இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த…