இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவருக்கும் சபாநாயகருக்குமிடையில் சந்திப்பு 

இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவர் போஜ் ஹார்ன்போல் (Poj Harnpol), சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (09) சந்தித்தார். பாராளுமன்றத்தில்…

கடவுச்சீட்டை பெறுவதற்கான  நீண்ட  வரிசை இன்னும் சில நாட்களில் முடிவடைவுக்குவரும் 

கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் நெரிசல் நிலை இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்கப்படுவதாக  குடிவரவு மற்றும் குடியகல்வுத்…

மன்னார் ,காங்கேசந்துறை கடற்பரப்புகளில் பலமான காற்று

கல்பிட்டியிலிருந்து மன்னார் ,காங்கேசந்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ,காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட…

வடக்கு, கிழக்குமாகாணங்களில் பலத்த காற்று

நாட்டின் மேல்,சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்ஏனைய…

யுத்தத்திற்கு பின்னர் வட மாகாணத்தில் 60 இற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ……

30 வருட யுத்தத்திற்கு பின்னரான காலப் பகுதியில் வடக்கு மாகாணத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் ஆரம்பிக்கப்பட்ட 60 இற்கும்…

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நான்கு மாதங்களில் 1867.2 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி 

புலம்பெயர் தொழிலாளர்கள் நான்கு மாதங்களில்  1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில், புலம்பெயர்…

யாழ்ப்பாணத்தில் பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை தொடர்பில் விசாரணை

யாழ்ப்பாணத்தில் பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை தொடர்பில், நாளையதினம் விசாரணை நடைபெறவுள்ளதாக, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ,பாடசாலை…

கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15) வெளியிட்டுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல்…

இடியுடன் கூடிய மழை

நாட்டின் மேல்,சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

கொழும்பில் இரண்டு வார டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் 

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு டெங்கு ஒழிப்புக்கான விசேட வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போது நிலவும்…