வைகாசி 2023

யாழ்.  குடிநீர் விநியோகம் – விசேட குழு நியமனம்

யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில்  ஆராய வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஐவர் கொண்ட விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.   யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  (31) நடைபெற்ற போது யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பிலும் ஆராயப்பட்டபோதே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த  குழுவில் வடக்கு மாகாண சபையின் அவை தலைவர், ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கான இணைப்பாளர் பிரதமர் செயலாளர், நீர்பாசன பொறியியலாளர் – …

யாழ்.  குடிநீர் விநியோகம் – விசேட குழு நியமனம் Read More »

கோபா குழு, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு அழைப்பு

ஒரு மாதத்துக்கு முன்னர் அதாவது 2023.04.25 ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதன் முன்னேற்றம் குறித்த மீளாய்வு செய்வதற்கு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் அண்மையில்  இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் இடம்பெற்ற கோபா குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. இலங்கை சமுர்த்தி அதிகாரசபையை திணைக்களமாக மாற்றும் போது இருந்த பணியாளர்களின் எண்ணிக்கை, அவர்களை உள்ளீர்ப்பு செய்த முறை, இதுவரை உள்ளீர்ப்பு செய்யப்படாத பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அது …

கோபா குழு, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு அழைப்பு Read More »

பிரதமர் தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பிரதமர் தினேஷ் குணவர்தன தாய்லாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளர். பிரதமர் இன்று (31) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்றுள்ளார். பிரதமருடன்  11 பேரைக்கொண்ட குழுவும்  தாய்லாந்துக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான WL-402 இல் தாய்லாந்தின் பேங்கொக் நகருக்கு பயணமாகியுள்ளனர்

அமைதியான மக்களின் நல்வாழ்வை சீர்குழைக்க எவருக்கும் சமகால அரசாங்கம் இடமளிக்காது

சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி மதங்களுக்கு இடையிலான நல்லுறவை  சீர்குழைக்கு இரகசிய வேலைத்திட்டம் இடம்பெறுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவினர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர்  பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் இதற்கு இடமளிக்க முடியாது என்றும் தெரிவித்தார். அரசாங்க தகவல் தியைக்களத்தில் நேற்று (31)  நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ,அமைச்சர் பந்துல குணவர்த்தன இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் , புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் பற்றி …

அமைதியான மக்களின் நல்வாழ்வை சீர்குழைக்க எவருக்கும் சமகால அரசாங்கம் இடமளிக்காது Read More »

மதஒற்றுமையை சீர்குலைப்பவர்களுக்கு இடமில்லை–பாதுகாப்பு இராஜாங்கஅமைச்சர்

• அரசியலமைப்பு மற்றும் தண்டனைச் சட்டத்தின்படி கடுமையான சட்ட அமலாக்கம் நாட்டில் மதப் பிரச்சினைகளை தூண்டிவிட்டு நிலவும் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க பல தரப்பினர் முயட்சித்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ.  பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார். அண்மைக்காலமாக முகம்கொடுத்த கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பாதையை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கும் முக்கியமான தருணத்தில், நாட்டில் மீண்டும் ஒரு நெருக்கடியை ஏற்படுவதற்கான தெளிவான அறிகுறிகள் தட்சமயம் காணக்கூடியதாக உள்ளது, எனவே இவ்வாறான சந்தர்பத்தில் நாட்டில் மதப் பிரச்சினைகளை …

மதஒற்றுமையை சீர்குலைப்பவர்களுக்கு இடமில்லை–பாதுகாப்பு இராஜாங்கஅமைச்சர் Read More »

இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில்கள்

BIMSTEC   புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2023-24 கல்வியாண்டில் இந்தியாவிலுள்ள நாலந்தா பல்கலைக் கழகத்தில் கீழ்வரும் கற்கைநெறிகளைத் தொடர்வதற்காக இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. •     வரலாற்று கற்கைகளில் MA மற்றும் PhD •     பௌத்த கற்கைகள், தத்துவம் மற்றும் மத ஒப்பீட்டு கற்கைகளில்   MA மற்றும் PhD •     இந்து கற்கைகளில் (சனாதன தர்மம்) MA மற்றும் PhD •     சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் கற்கைகளில் MSc மற்றும் PhD •     நிலைபேண்தகு அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவத்தில் …

இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில்கள் Read More »

2023.05.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

2023.05.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.) 01.          இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான சுங்க நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கள் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் சுங்க நடவடிக்கைகளுக்கு ஏற்புடைய ஒத்துழைப்புக்கள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்களை பலப்படுத்துதல், ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தல் மற்றும் இருதரப்பினர்களுக்கிடையேயான புரிந்துணர்வு மற்றும் தொடர்பாடலை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கும் மாலைதீவுக்கும் …

2023.05.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் Read More »

இலகுரக ரயில் திட்டம்: மீள ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நிறுத்தப்பட்ட இலகுரக ரயில் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமீபத்தில் ஜப்பானுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்திற்கு முன்னதாக இந்த அனுமதி கிடைத்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஜப்பானின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இலகு ரயில் திட்டத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமை …

இலகுரக ரயில் திட்டம்: மீள ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு அமைச்சரவை அங்கீகாரம் Read More »

கிழக்கு பெருநகர அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பமாகும்

கிழக்கு பெருநகர அபிவிருத்தி திட்டத்தை தயாரிக்கும் போது சுற்றுலா, மீன்பிடி, கைத்தொழில் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கிழக்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய அமைச்சர், அதன் இறுதி மதிப்பாய்வுப் பணிகளை ஜூன் மாதம் ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். கிழக்கு பெருநகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் …

கிழக்கு பெருநகர அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பமாகும் Read More »

கிழக்கு மாகாணத்தில் மாடுகளுக்கு அம்மை நோய்

கிழக்கு மாகாணத்தில் சில பிரதேசங்களில் மாடுகளுக்கு அம்மை நோய் வேகமாக பரவி வருவதால் இறைச்சிக்காக மாடுகளை பயன்படுத்துவோர்   மிக அவதானத்துடன் செயற்படுமாறு, கால் நடை சுகாதாரத் திணைக்களத்தின் கிழக்கு மாகாண மேலதிக பணிப்பாளர் டாக்டர் எம்.ஏ. நதீர் தெரிவித்துள்ளார். மாடுகளுக்கு ஒரு வித வைரஸ் தொற்று நோய் பரவி வருபதனால் சில பிரதேசங்களில் இந் நோயின் தாக்கத்தின் காரணமாக மாடுகள் இறக்கக் கூடிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. மாடுகளின் உடம்பில்  கட்டி பாதத்தில் புண் ,கழுத்து பகுதியில் …

கிழக்கு மாகாணத்தில் மாடுகளுக்கு அம்மை நோய் Read More »