யாழ்.  குடிநீர் விநியோகம் – விசேட குழு நியமனம்

யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில்  ஆராய வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஐவர் கொண்ட விசேட குழு…

கோபா குழு, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு அழைப்பு

ஒரு மாதத்துக்கு முன்னர் அதாவது 2023.04.25 ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதன்…

பிரதமர் தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பிரதமர் தினேஷ் குணவர்தன தாய்லாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளர். பிரதமர் இன்று (31) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து…

அமைதியான மக்களின் நல்வாழ்வை சீர்குழைக்க எவருக்கும் சமகால அரசாங்கம் இடமளிக்காது

சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி மதங்களுக்கு இடையிலான நல்லுறவை  சீர்குழைக்கு இரகசிய வேலைத்திட்டம் இடம்பெறுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். புலனாய்வுப்…

மதஒற்றுமையை சீர்குலைப்பவர்களுக்கு இடமில்லை–பாதுகாப்பு இராஜாங்கஅமைச்சர்

• அரசியலமைப்பு மற்றும் தண்டனைச் சட்டத்தின்படி கடுமையான சட்ட அமலாக்கம் நாட்டில் மதப் பிரச்சினைகளை தூண்டிவிட்டு நிலவும் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க…

இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில்கள்

BIMSTEC   புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2023-24 கல்வியாண்டில் இந்தியாவிலுள்ள நாலந்தா பல்கலைக் கழகத்தில் கீழ்வரும் கற்கைநெறிகளைத் தொடர்வதற்காக இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள்…

2023.05.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

2023.05.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான…

இலகுரக ரயில் திட்டம்: மீள ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நிறுத்தப்பட்ட இலகுரக ரயில் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமீபத்தில் ஜப்பானுக்கு…

கிழக்கு பெருநகர அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பமாகும்

கிழக்கு பெருநகர அபிவிருத்தி திட்டத்தை தயாரிக்கும் போது சுற்றுலா, மீன்பிடி, கைத்தொழில் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்துமாறு…

கிழக்கு மாகாணத்தில் மாடுகளுக்கு அம்மை நோய்

கிழக்கு மாகாணத்தில் சில பிரதேசங்களில் மாடுகளுக்கு அம்மை நோய் வேகமாக பரவி வருவதால் இறைச்சிக்காக மாடுகளை பயன்படுத்துவோர்   மிக அவதானத்துடன் செயற்படுமாறு,…