இந்திய மாநிலமான கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ் காய்ச்சல்
இந்திய மாநிலமான கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. விலங்குகளிலிருந்து பரவும் இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த கேரள மாநில சுகாதாரத் துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது அதேவேளை இதுவரை இருவர் இந்த வைரஸ் காய்ச்சலினால் இறந்துள்ளதோடு 9 வயது பிள்ளை உள்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு 21 நாளில் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.இந்தியாவில் கோழிக்கோடு மட்டுமின்றி ஒட்டுமொத்த மாநிலமும் இத்தொற்று நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக உலக …
இந்திய மாநிலமான கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ் காய்ச்சல் Read More »