Features

இந்திய மாநிலமான கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ் காய்ச்சல்

இந்திய மாநிலமான கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. விலங்குகளிலிருந்து பரவும் இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த கேரள மாநில சுகாதாரத் துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது அதேவேளை இதுவரை இருவர் இந்த வைரஸ் காய்ச்சலினால் இறந்துள்ளதோடு 9 வயது பிள்ளை உள்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு 21 நாளில் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.இந்தியாவில் கோழிக்கோடு மட்டுமின்றி ஒட்டுமொத்த மாநிலமும் இத்தொற்று நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக உலக …

இந்திய மாநிலமான கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ் காய்ச்சல் Read More »

10, 000 பேருக்கு  மலேஷியாவில் தொழில் வாய்ப்பு – அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கை

இலங்கையர் 10,000 பேருக்கு மலேஷியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கான  நடவடிக்கைகளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கொண்டுள்ளார். மலேஷியாவின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேறி, அந்நாட்டின் மா நகரத்திற்குள் பிரவேசிக்கும் போது  வானளாவிய கட்டிடங்கள் காணப்படும் கட்டிடத்தொகுதிகளில் தனித்துமாக காட்சியளிக்கும்  கட்டிடம் ஒன்றை எம்மால் அவதானிக்க முடியும் . அது தான் நவீன மலேசியாவின் சின்னமாக திகழும் , PETRONAS Twin Tower  கோபுரமாகும். சுமார் நூற்றி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் …

10, 000 பேருக்கு  மலேஷியாவில் தொழில் வாய்ப்பு – அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கை Read More »

வடக்கு கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளுக்கு இலங்கை கூலிப்படையினரை பயன்படுத்துகிறது

உக்ரைனை தாக்குவதற்கு ரஷ்யா கூலிப்படையை பயன்படுத்தும் குற்றச்சாட்டை ரஷ்யா மட்டுமன்றி இலங்கையில் உள்ள சிலர் மறுத்ததை நாம் அறிவோம். உலகின் நான்கு மூலைகளிலும் பரந்துபட்ட வகையில் இருக்கும் உக்ரேனியர்கள் ரஷ்ய ஆக்கிரமிப்பாளரை எதிர்கொள்ள தலைநகர் Kyiv  வை நோக்கி படையெடுத்தபோது, ரஷ்யாவின் படைவீரர்கள் படைஅணியியை  விட்டு வெளியேறியதால் ஆதரவற்ற நிலைக்கு ரஷ்யா தள்ளப்பட்டது.   ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர் புடின் தனது கௌரவத்தை காப்பாற்றிக்கொள்ள ஒரே ஒரு தீர்வு மட்டுமே அப்போது இருந்தது. அது கூலிப் படையை …

வடக்கு கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளுக்கு இலங்கை கூலிப்படையினரை பயன்படுத்துகிறது Read More »