Author name: Pillai

புகையிரத சேவைக்கான ஒரேயொரு ஆதரவாளராக
இந்தியா உதவியை தொடர்கிறது

இலங்கை புகையிரத சேவையின் மாஹோ முதல் அநுராதபுரம் வரையிலான (66 கிமீ) ரயில் பாதையின் சமிக்கை தொகுதியினை வடிவமைத்தல், பொருத்துதல், பரிசோதித்தல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் ஒன்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைசர் கௌரவ டாக்டர் பந்துல குணவர்த்தன மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே ஆகியோர் முன்னிலையில் இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் IRCON நிறுவனம் ஆகியவற்றுக்கிடையில் இன்றையதினம் (செப்டம்பர் 21, 2023) கைச்சாத்திடப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் …

புகையிரத சேவைக்கான ஒரேயொரு ஆதரவாளராக
இந்தியா உதவியை தொடர்கிறது
Read More »

ஜனாதிபதிஅமெரிக்கஜனாதிபதிஜோபைடனுடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நியூயோர்க்கில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றிய அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கிய இரவு விருந்துபசாரத்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், இடம்பெற்ற சிறு உரையாடலுக்குப் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க …

ஜனாதிபதிஅமெரிக்கஜனாதிபதிஜோபைடனுடன் சந்திப்பு Read More »

நாட்டின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் நிலைபேறான , நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை வழிநடத்துவதே நோக்கமாகும்- ஜனாதிபதி

தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்து, நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதே தனது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகத் தலைவர்கள் முன்னிலையில் வலியுறுத்தினார். அந்த இலக்கை அடைவதற்கு இலங்கை மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையும் ஆதரவும் தமக்கு கிடைக்கும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று (21) …

நாட்டின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் நிலைபேறான , நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை வழிநடத்துவதே நோக்கமாகும்- ஜனாதிபதி Read More »

ஆசிய மகளிர் கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் இந்திய அணி

சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.இந்த நிலையில் கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் மகளிர் கிரிக்கெட் காலிறுதி போட்டி நேற்று(21) நடைபெற்றது. இதில் இந்திய அணி, மலேசியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஸ்மிருதி மந்தனா தலைமையில் அணி களத்தில் இறங்கியது. மழை காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுத்தது. மந்தனா 27 ஓட்டங்களும், ஷபாலி 67 …

ஆசிய மகளிர் கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் இந்திய அணி Read More »

தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 200 பேருக்கு டெங்கு

தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 200 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.அடுத்த 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் ஆபத்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சென்னை பெசன்ட் நகரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சிறப்பு மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிர்நாடு முழுவதும் உள்ள மகபேறு மருத்துவமனை வளாகங்களை தண்ணீர் தேங்காமல் இருக்கவும் தொற்று ஏற்படாமல் இருக்கவும் …

தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 200 பேருக்கு டெங்கு Read More »

இந்திய மாநிலமான கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ் காய்ச்சல்

இந்திய மாநிலமான கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. விலங்குகளிலிருந்து பரவும் இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த கேரள மாநில சுகாதாரத் துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது அதேவேளை இதுவரை இருவர் இந்த வைரஸ் காய்ச்சலினால் இறந்துள்ளதோடு 9 வயது பிள்ளை உள்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு 21 நாளில் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.இந்தியாவில் கோழிக்கோடு மட்டுமின்றி ஒட்டுமொத்த மாநிலமும் இத்தொற்று நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக உலக …

இந்திய மாநிலமான கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ் காய்ச்சல் Read More »

நிபா வைரசு – தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை

நாட்டில் நிபா வைரசு தற்போது அச்சுறுத்தலாக இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த வைரசு அச்சுறுத்தல் நிலையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டால் அதற்கு சுகாதார அமைச்சு தயார் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதனால் பொது மக்கள் இந்த வைரைசு குறித்து எந்தவித அச்சத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று வைரசு நோய் தொர்பான விசேட வைத்தியர் சாரங்க சுமதிபால பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.கொழும்பில் இன்று(22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுற்றுலாப் பயணிகளால் நாட்டில் இந்த நோய் …

நிபா வைரசு – தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை Read More »

ஊவா ,மத்திய, கிழக்கு மாகாணங்களிலும், வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு – தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 செப்டம்பர் 22ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 22ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மற்றும்  வடமேல்  மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடைவ மழை பெய்யக்கூடும். வடமத்திய மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா …

ஊவா ,மத்திய, கிழக்கு மாகாணங்களிலும், வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மழை Read More »

‘பெற்றிகலோ கெம்பஸ்’ இனிமேல் “எஸ்.எல்.ரீ – பெற்றிகலோ கெம்பஸ்” என்று அழைக்கப்படும்

“பெற்றிகலோ கெம்பஸ்” என்பது ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்துடன் கூட்டிணைந்து இயங்க விருப்பதால் இனிமேல் அந்த தனியார் பல்கலைக் கழகத்தின் பெயர் “எஸ்.எல்.ரீ – பெற்றிகலோ கெம்பஸ் “என்று அழைக்கப்படும் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் பெற்றிகலோ கெம்பஸின் ஸ்தாபகருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.இந்த (மட்டக்களப்பு) தனியார் பல்கலைக்கழகம் படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து ,ஏறாவூரில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த வியடத்தை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் குறிப்பிட்டார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த முன்னாள் ஆளுநர் …

‘பெற்றிகலோ கெம்பஸ்’ இனிமேல் “எஸ்.எல்.ரீ – பெற்றிகலோ கெம்பஸ்” என்று அழைக்கப்படும் Read More »