புகையிரத சேவைக்கான ஒரேயொரு ஆதரவாளராக
இந்தியா உதவியை தொடர்கிறது
இலங்கை புகையிரத சேவையின் மாஹோ முதல் அநுராதபுரம் வரையிலான (66 கிமீ) ரயில் பாதையின் சமிக்கை தொகுதியினை வடிவமைத்தல், பொருத்துதல், பரிசோதித்தல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் ஒன்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைசர் கௌரவ டாக்டர் பந்துல குணவர்த்தன மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே ஆகியோர் முன்னிலையில் இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் IRCON நிறுவனம் ஆகியவற்றுக்கிடையில் இன்றையதினம் (செப்டம்பர் 21, 2023) கைச்சாத்திடப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் …
புகையிரத சேவைக்கான ஒரேயொரு ஆதரவாளராக
இந்தியா உதவியை தொடர்கிறது Read More »