சீனாவுக்கும் இலங்கைக்கிடையில் மீண்டும் எயார் சைனா விமான சேவை
சீனாவுக்கும் இலங்கைக்கிடையிலான சீனாவின் எயார் சைனா விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைவாக சீனாவின் எயார் சைனா (Air China), செங்டுவுக்கும் கட்டுநாயக்கவுக்கும் இடையிலான விமான சேவையை எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க உள்ளது. திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று முறை செங்டு மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையே விமான சேவைகள் இடம்பெறவுள்ளன. செங்டு தியான்ஃபு (Tianfu) சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் குறித்த தினங்களில் இரவு 8:55க்கு பண்டாரநாயக்க …
சீனாவுக்கும் இலங்கைக்கிடையில் மீண்டும் எயார் சைனா விமான சேவை Read More »