சீனாவுக்கும் இலங்கைக்கிடையில் மீண்டும் எயார் சைனா விமான சேவை

சீனாவுக்கும் இலங்கைக்கிடையிலான சீனாவின் எயார் சைனா விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைவாக  சீனாவின் எயார் சைனா (Air China), செங்டுவுக்கும்…

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கடன் மறுசீரமைப்புத்…

நாளை பாராளுமன்றத்தைக் கூட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு

எதிர்வரும் நாளை ஜுலை 01ஆம் திகதி சனிக்கிழமை மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதிவிசேட…

ஊழியர்களின் சேமலாப நிதி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு சட்டம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதி

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர்களின் சேமலாப நிதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், சேமலாப நிதிக்கு குறைந்தபட்ச வட்டி  9 சத…

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தர புதிய நியமனங்களுக்கு  உயர்நீதிமன்றம் தடை உத்தரவு

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு புதிய நியமனங்கள் வழங்குவதை தடுத்து உயர்நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பான மனு…

அஸ்வெசும – 5 இலட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

அஸ்வெசும திட்டத்திற்கான இறுதிப் பட்டியல் இதுவரை தயாரிக்கப்படவில்லை. இந்த திட்டத்திற்காக 37 இலட்சம் பேர் விண்ணப்பித்த போதிலும், இல்லங்கள் தோறும் சென்று…

எவரையும் கைவிடாத வகையில் “அஸ்வெசும”திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுரை

“அஸ்வெசும” சமூக பாதுகாப்பு நலன்புரித் திட்டத்திற்காக நாடு முழுவதிலுமுள்ள பிரதேச செயலகங்களுக்கு 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பரீசீலனையின் பின்னர் அவற்றில்…

தேர்தல்கள் ,மனித உரிமை ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

தேர்தல்கள் மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் பெயரிடப்பட்டுள்ளனர். துறைசார் நிபுணத்தும் கொண்டவர்களுக்கு மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி…

ஊழியர் சேமலாப நிதியங்கள் மீது கைவைக்கப்போவதில்லை – மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க

ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப்…

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து விசேட அறிவிப்பு

2022 மார்ச் 31 முதல் 2023 ஜூன் 30 வரையிதலான காலப்பகுதிக்குள் வழங்கப்பட்ட தற்காலிக வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் 2…