கனடாவின் வன்குவர் இடம்பெற்ற பணம் தூயதாக்கல் மீதான ஆசிய பசுபிக் குழும வருடாந்த முழுநிறைவு கூட்டத்தொடரில் ………..

பணம் தூயதாக்கலுக்கெதிரான/பயங்கரவாதத்திற்கு நிதியளித்தளிதலை ஒழித்தல் தொடர்பான தேசிய ஒருங்கிணைப்புக்  குழுவின் தலைவர் என்ற ரீதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர்.…

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் (கட்டடவாக்கம்) – 2023 யூன்

கட்டடவாக்கத் தொழிற்துறையின் அபிவிருத்திகளை உரிய காலத்தில் எடுத்துக்காட்டும் நோக்குடன் 2017 யூனில் கட்டடவாக்க நடவடிக்கைகளுக்காக கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீட்டை இலங்கை…

நாட்டில் வர்த்தக சூழலை எளிதாக்க சட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் வர்த்தக…

இன்றைய (31) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (31.07.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்குப் புதிய செயலி

போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்குப் புதிய செயலியொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறு வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர்…

கடன் மறுசீரமைப்பை எதிர்நோக்கியுள்ள நாடுகளுக்கான நிவாணரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்

கடன் மறுசீரமைப்பை எதிர்நோக்கியுள்ள நாடுகளுக்கான நிவாணரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதி நிறுவனங்கள்,…

காலிமுகத்திடலில் சிற்றுண்டி விற்பனை ……….

காலிமுகத்திடலில் சிற்றுண்டி விற்பனையை ஒழுங்குபடுத்த கொழும்பு மாநகர சபை திட்டமிட்டுள்ளது. மாநகர சபையின் தலைமை சுகாதார பரிசோதகர் அனுர அபேரத்ன இது…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்தியா மற்றும் பூட்டானில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சமீபத்திய தகவல்கள் ஆய்வுஅறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளன. தற்போது இந்தியாவில் 3,700 புலிகள் இருப்பதாக…

ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு- தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஜூலை 31ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூலை 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,…

கடும் வரட்சி உற்பத்தி பாதிப்பு – தெற்கில் மின் தடை?

தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்பாசனத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் வயல் காணிகளில் உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு…