ஆடி 2023

கனடாவின் வன்குவர் இடம்பெற்ற பணம் தூயதாக்கல் மீதான ஆசிய பசுபிக் குழும வருடாந்த முழுநிறைவு கூட்டத்தொடரில் ………..

பணம் தூயதாக்கலுக்கெதிரான/பயங்கரவாதத்திற்கு நிதியளித்தளிதலை ஒழித்தல் தொடர்பான தேசிய ஒருங்கிணைப்புக்  குழுவின் தலைவர் என்ற ரீதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். நந்தலால் வீரசிங்க, 2023 யூலை 11 தொடக்கம் 14 வரை கனடாவிலுள்ள வன்குவர் என்ற இடத்தில் இடம்பெற்ற பணம் தூயதாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் குழுமத்தின் 2023ஆம் ஆண்டிற்கான முழுநிறைவு கூட்டத்தொடரிலும்  அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி மன்றத்திலும் கலந்துகொண்டு இலங்கையின் பேராளர் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். லாவோ மக்கள் சனநாயகக் குடியரசு, …

கனடாவின் வன்குவர் இடம்பெற்ற பணம் தூயதாக்கல் மீதான ஆசிய பசுபிக் குழும வருடாந்த முழுநிறைவு கூட்டத்தொடரில் ……….. Read More »

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் (கட்டடவாக்கம்) – 2023 யூன்

கட்டடவாக்கத் தொழிற்துறையின் அபிவிருத்திகளை உரிய காலத்தில் எடுத்துக்காட்டும் நோக்குடன் 2017 யூனில் கட்டடவாக்க நடவடிக்கைகளுக்காக கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீட்டை இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் திணைக்களம் தொடங்கியது. இவ்வளவீட்டினைத் திணைக்களம் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்தும் முன்னெடுத்து,  இலங்கை மத்திய வங்கிக்கு முக்கிய தொழிற்துறை விடயங்களை வழங்கி,  கொள்கை வகுப்பு செயன்முறைக்கு உதவியளித்தது. தற்போது தயாரித்தல் மற்றும் பணிகள் என்பவற்றுக்கான வேறு இரண்டு கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் அளவீடுகளை வங்கி மாதாந்த அடிப்படையில் வங்கியின் வெப்தளத்தில் வெளியிடுகின்றது. …

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் (கட்டடவாக்கம்) – 2023 யூன் Read More »

நாட்டில் வர்த்தக சூழலை எளிதாக்க சட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் வர்த்தக வசதிகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்கும் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (30) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார். முதலீட்டாளர்களுக்கு உள்ள தடைகளை நீக்கி, நாட்டில் வர்த்தகம் மேற்கொள்வதை எளிதாக்கும் வகையில் சட்டம் கொண்டு வர எதிர்பார்க்கப்படுவதாகவும் …

நாட்டில் வர்த்தக சூழலை எளிதாக்க சட்டம் Read More »

போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்குப் புதிய செயலி

போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்குப் புதிய செயலியொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறு வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இலங்கை மதுவரித் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்கினார். 2023.07.24 ஆம் திகதி மதுவரித் திணைக்களத்துக்குக் களப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கலாநிதி ஹர்ஷ. த சில்வா மற்றும் கௌரவ காமினி வலேபொட ஆகியோர் இணைந்துகொண்டனர். போலியான தயாரிப்புக்களைத் தடுப்பதற்காக மதுபானப் …

போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்குப் புதிய செயலி Read More »

கடன் மறுசீரமைப்பை எதிர்நோக்கியுள்ள நாடுகளுக்கான நிவாணரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்

கடன் மறுசீரமைப்பை எதிர்நோக்கியுள்ள நாடுகளுக்கான நிவாணரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதி நிறுவனங்கள், உலக வங்கி ஆகியவற்றைக் கேட்டுக் கொண்டுள்ளார். புது தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கை நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கு கடன் வழங்கிய அனைவரும் ஒன்றிணைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் தேயிலை ஏற்றுமதி உள்ள துறைகளுக்கு மாத்திரம் விதிக்கப்பட்டுள்ள வரையறை காரணமாக இலங்கைக்கு உடனடி நிவாரணம் …

கடன் மறுசீரமைப்பை எதிர்நோக்கியுள்ள நாடுகளுக்கான நிவாணரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் Read More »

காலிமுகத்திடலில் சிற்றுண்டி விற்பனை ……….

காலிமுகத்திடலில் சிற்றுண்டி விற்பனையை ஒழுங்குபடுத்த கொழும்பு மாநகர சபை திட்டமிட்டுள்ளது. மாநகர சபையின் தலைமை சுகாதார பரிசோதகர் அனுர அபேரத்ன இது தொடர்பாகத் தெரிவிக்கையில், இங்கு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் சுத்தம் தொடர்பில் அடிக்கடி முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகத் தெரிவித்தார். கொழும்பு மாநகர சபையில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு மாத்திரம் காலிமுகத்திடலில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் மாநகர சபையின் தலைமை சுகாதார பரிசோதகர் அனுர அபேரத்ன மேலும் தெரிவித்தார்.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்தியா மற்றும் பூட்டானில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சமீபத்திய தகவல்கள் ஆய்வுஅறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளன. தற்போது இந்தியாவில் 3,700 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக நாடுகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 வீதமாகும். பூட்டானில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2015ம் ஆண்டுக்கு அமைவாக 27 வீதத்தால் அதிகரித்துள்ளது. இதேவேளை உலக புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 200 ஆண்டுகளில் உலகில் புலிகள் 9 வகையான இனங்களாக இருந்துள்ளன. இன்று …

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு Read More »

ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு- தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஜூலை 31ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூலை 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலையகத்தின் …

ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் Read More »

கடும் வரட்சி உற்பத்தி பாதிப்பு – தெற்கில் மின் தடை?

தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்பாசனத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் வயல் காணிகளில் உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல் காணிகளில் உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக விவசாய அமைச்சு விபரங்களை வெளியிட்டுள்ளது. சமநல குளத்திற்கு உடவளவ நீர்த்தேக்கத்தில் இருந்து நீரைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவ்வாறு நீர் விநியோகிக்கப்பட்டால் தெற்கு பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின்விநியோகத் தடையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று …

கடும் வரட்சி உற்பத்தி பாதிப்பு – தெற்கில் மின் தடை? Read More »