சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
தண்டனை முடிந்து குற்றவாளிகளை விடுதலை செய்வதற்குப் பதிலாக அவர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை அலுவலல்கள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன கூறுகிறார் சிறைச்சாலைகள் திணைக்களம் சுகாதார அமைச்சுடன் இணைந்து காவலர்களுக்கு பயிற்சியளிக்கும் செயற்திட்டமொன்றுக்கு திட்டமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்வரும் பதினைந்து நாட்களுக்குள் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் இருக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளதை இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன …