Uncategorized

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

தண்டனை முடிந்து குற்றவாளிகளை விடுதலை செய்வதற்குப் பதிலாக அவர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை அலுவலல்கள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன கூறுகிறார் சிறைச்சாலைகள் திணைக்களம் சுகாதார அமைச்சுடன் இணைந்து காவலர்களுக்கு பயிற்சியளிக்கும் செயற்திட்டமொன்றுக்கு திட்டமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்வரும் பதினைந்து நாட்களுக்குள் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் இருக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளதை இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன …

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு Read More »

சான்றிதழ் ,டிப்ளோமா தர கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில் 2024 ஆம் ஆண்டுக்கான சான்றிதழ் மற்றும் டிப்ளோமா தர கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதுதொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0212 220 028 மற்றும் 0212 222 358 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும் என கல்லூரியின் பணிப்பாளர் தம்பிப்பிள்ளை பாஸ்கரராஜா தெரிவித்துள்ளார்.

வரவுசெலவுத்திட்ட விவாதம் 13 முதல் டிசம்பர் 13 வரை

நவம்பர் 13 திங்கட்கிழமை மதியம் 12.00 மணிக்கு ஜனாதிபதியினால் வரவுசெலவுத்திட்ட உரை நிகழ்த்தப்படும் பாராளுமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது. அத்துடன், 2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நிதியமைச்சர் என்ற வகையில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 2023 ஒக்டோபர் 19 ஆம் திகதி பாராளுமன்ற …

வரவுசெலவுத்திட்ட விவாதம் 13 முதல் டிசம்பர் 13 வரை Read More »

A reminder to the school studrnt

Minister of Education Dr. Susil Premajayantha said that the Minister of Education has given the approval to start vocational training courses for those students immediately after the completion of A Level and General Level. (A/L) L Accordingly, the minister added that immediately after the completion of the A-level examination, the professional training courses planned to …

A reminder to the school studrnt Read More »

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் புதிய முறைமை

இலங்கையில் மோட்டார் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் புதிய முறைமை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி முதல் 8 மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.வடமேல், தென், வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, வடக்கு, ஊவா மாகாணங்களில் இந்தப் பணி ஆரம்பிக்கப்படும்.மேல் மாகாணத்தில் தற்போது அமுலில் இருக்கும் முறை (eRL 1.0)  வழமை போன்று நடைமுறைப்படுத்தப்படும்.இதற்கமைவாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள கிளை அலுவலகங்கள் மற்றும் பிராந்திய செயலாளர்களுக்கு வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை …

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் புதிய முறைமை Read More »

வெளியிடப்பட்ட சுற்று நிரூபம் மறுசீரமைக்கப்படவுள்ளது

பஸ் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையினை நீக்கி வெளியிடப்பட்ட சுற்று நிரூபம் மறுசீரமைக்கப்படவுள்ளது.இதுதொடர்பாக ராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவிக்கையில். இந்த சுற்று நிரூபத்தின் ஊடாக பத்து வருடங்கள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த வாகனங்களின் விலை குறைவாக உள்ள போதும், அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான செலவு அதிகமாகும். ஆகையினால் குறித்த சுற்றுநிரூபம் பற்றி மீண்டும் ஆராயப்பட்டுள்ளது என்றார்.

போலியான மதுபான  ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

ஒரு சில மதுபான உற்பத்தி நிறுவனங்களினால் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் போலியான முறையில் பயன்படுத்தப்பட்டமையால் அரசாங்கத்துக்குப் பெருமளவு வரிவருமான இழப்பு ஏற்பட்டமை தொடர்பில் முதலில் கலந்துரையாடலை ஆரம்பித்தமை மற்றும் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்கியது வழிவகைகள் பற்றிய குழு என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக தெரிவித்தார். மதுபானப் போத்தல்களில் போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பது தொடர்பில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சினால் பணிப்புரை …

போலியான மதுபான  ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் Read More »