Uncategorized

இலங்கையில் வெப்பநிலை திடீரென அதிகரிப்பு

இலங்கையில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ‘எச்சரிக்கை நிலைமை அல்லது கவனம் செலுத்த வேண்டிய நிலைமை என திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடல் உஷ்ண நிலையை உணர முடியும் நிலை  என்பதால் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை  ஏற்பட்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது குறிப்பிட்டுள்ளது. இதற்கமைவாக  வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் இந்த வெப்ப நிலை எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நேரம் …

இலங்கையில் வெப்பநிலை திடீரென அதிகரிப்பு Read More »

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ஏர் சைனா விமான சேவை

ஏர் சைனா ஏர்லைன்ஸ் Air China Airlines நிறுவனம்   இலங்கைக்கான விமான சேவையை ஜூலை மாதம் முதல் அரம்பிக்கவுள்ளது.   எயார் சைனா எயார்லைன்ஸ் நிறுவனம் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு வாரத்திற்கு மூன்று  விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு  தீர்மானித்துள்ளதுடன் இதனைத்தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் மேலும் விமான சேவைகளின் எண்ணிக்கையை  அதிகரிக்கவுள்ளதாக  அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகைதரும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தற்போது,ஸ்ரீ லங்கன் …

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ஏர் சைனா விமான சேவை Read More »