Uncategorized

போலியான மதுபான  ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

ஒரு சில மதுபான உற்பத்தி நிறுவனங்களினால் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் போலியான முறையில் பயன்படுத்தப்பட்டமையால் அரசாங்கத்துக்குப் பெருமளவு வரிவருமான இழப்பு ஏற்பட்டமை தொடர்பில் முதலில் கலந்துரையாடலை ஆரம்பித்தமை மற்றும் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்கியது வழிவகைகள் பற்றிய குழு என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக தெரிவித்தார். மதுபானப் போத்தல்களில் போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பது தொடர்பில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சினால் பணிப்புரை …

போலியான மதுபான  ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் Read More »

காலிமுகத்திடலில் சிற்றுண்டி விற்பனை ……….

காலிமுகத்திடலில் சிற்றுண்டி விற்பனையை ஒழுங்குபடுத்த கொழும்பு மாநகர சபை திட்டமிட்டுள்ளது. மாநகர சபையின் தலைமை சுகாதார பரிசோதகர் அனுர அபேரத்ன இது தொடர்பாகத் தெரிவிக்கையில், இங்கு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் சுத்தம் தொடர்பில் அடிக்கடி முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகத் தெரிவித்தார். கொழும்பு மாநகர சபையில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு மாத்திரம் காலிமுகத்திடலில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் மாநகர சபையின் தலைமை சுகாதார பரிசோதகர் அனுர அபேரத்ன மேலும் தெரிவித்தார்.

ஹர்த்தாலுக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் அழைப்புவடக்கு கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு மன்னார் மாவட்ட வர்த்தகர்கள் உள்ளடங்களாக அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மன்னார் மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.இன்று (27); மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதை குழிக்கு நீதி கோரி இடம்பெற உள்ள போராட்டத்தில் கலந்து …

Read More »

கல்முனைப் பிராந்தியத்தில் ‘டெங்கு’ தாக்கம் அதிகரிக்கக்கூடிய நிலை

கல்முனைப் பிராந்தியத்தில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரிக்கக்கூடிய நிலை காணப்படுவதாக கள ஆய்வு ஆய்வுஅறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக விசேட பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டுள்ளது. பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ சீ.எம் பசால் அவர்களினால் டெங்கு உணர்குறிகள் மற்றும் வெற்றிகரமான சிகிச்சை தொடர்பில் இந்த பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பணிமனையின் பிரதிப் …

கல்முனைப் பிராந்தியத்தில் ‘டெங்கு’ தாக்கம் அதிகரிக்கக்கூடிய நிலை Read More »