ஆவணி 2023

சீனா சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் நிரப்பும் நிலையம்

சீனா சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் நிரப்பும் நிலையம் மத்தேகொடை பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது.அங்கு எரிபொருள் விற்பனை தற்போது இடம்பெற்று வருவதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். சினோபெக் எரிபொருள் விற்பனை நிலையங்கள் மூலம் பெற்றோல் மற்றும் டீசல் தற்போதைய விலையை விட 03 ரூபா குறைவான விலையில் சிபெட்கோ கிளைகள் மூலம் சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.சீனாவின் சினோபெக் நிறுவனம் அண்மையில் இலங்கையில் தனது எரிபொருள் விநியோக செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. இதற்கமைவாக அடுத்த மாதம் 150 நிரப்பு நிலையங்களின் தனது நடவடிக்கைகளை …

சீனா சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் நிரப்பும் நிலையம் Read More »

10, 000 பேருக்கு  மலேஷியாவில் தொழில் வாய்ப்பு – அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கை

இலங்கையர் 10,000 பேருக்கு மலேஷியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கான  நடவடிக்கைகளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கொண்டுள்ளார். மலேஷியாவின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேறி, அந்நாட்டின் மா நகரத்திற்குள் பிரவேசிக்கும் போது  வானளாவிய கட்டிடங்கள் காணப்படும் கட்டிடத்தொகுதிகளில் தனித்துமாக காட்சியளிக்கும்  கட்டிடம் ஒன்றை எம்மால் அவதானிக்க முடியும் . அது தான் நவீன மலேசியாவின் சின்னமாக திகழும் , PETRONAS Twin Tower  கோபுரமாகும். சுமார் நூற்றி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் …

10, 000 பேருக்கு  மலேஷியாவில் தொழில் வாய்ப்பு – அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கை Read More »

சமயக் கல்விக்கு முக்கியத்துவம்

ஆன்மீக ரீதியிலான சிறுவர் தலைமுறையை உருவாக்கும் வகையில் சமயக் கல்வியை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து மதங்களையும் அடிப்படையாகக் கொண்ட சமயக் கல்வியை, புதிய கல்வி மறுசீரமைப்பில் உள்ளடக்குவதற்கு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாகவும் மத விவகாரங்கள், சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில் மத விவகாரங்கள், சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர் உபுல் மஹேந்திர …

சமயக் கல்விக்கு முக்கியத்துவம் Read More »

அடுத்த ஆண்டு முதல் மத்திய வங்கியின் அறிக்கை பற்றி பாடசாலைகளில் ஆராயப்படும்- ஜனாதிபதி.

எதிர்கால சந்ததியினர் நவீன தொழிநுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலினால் வலுவூட்டப்படுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய பொருளாதார முறைகளுடன் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை நோக்கிய பயணத்தில் இது அத்தியாவசியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் மத்திய வங்கி அறிக்கை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும், அதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். தெரிவு செய்யப்பட்ட 100 …

அடுத்த ஆண்டு முதல் மத்திய வங்கியின் அறிக்கை பற்றி பாடசாலைகளில் ஆராயப்படும்- ஜனாதிபதி. Read More »

வடக்கு , கிழக்கில் மத ரீதியிலான பிரச்சினைகளைக் கண்டறிவதற்கு மாகாண மட்டத்தில் மதத் தலைவர்கள் தலைமையிலான குழு

நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பெரும் சேவையாற்றிவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆனமடுவே தம்மதிஸ்ஸி தேரர் தெரிவித்தார். துரதிஷ்டவசமான நெருக்கடிக்கு முகம்கொடுத்த இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுக்கும் முயற்சிகள் தெடர்பில் சிலருக்கு புரிதல் இல்லாமல் இருப்பது கவலைக்குரியதாகும் என்றும், நாட்டிற்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்திற்கு மகா சங்கத்தினரின் ஆசிர்வாதம் உறுதியாக கிட்டும் என்றும் அவர் தெரிவித்தார். நேற்று …

வடக்கு , கிழக்கில் மத ரீதியிலான பிரச்சினைகளைக் கண்டறிவதற்கு மாகாண மட்டத்தில் மதத் தலைவர்கள் தலைமையிலான குழு Read More »

சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஓகஸ்ட் 31ஆம் திகதி  நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்குபகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை செப்டம்பர் 1, 2 மற்றும் 3ஆம் திகதிகளில் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் , சப்ரகமுவ , தென் மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில்  அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி …

சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி Read More »

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச   வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று (30) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்ட  ஊர்வலம்   நேற்று (30) நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மன்னார் உள்ளிட்ட பகுதிகளில்  இடம்பெற்றுள்ளன; காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்ட பேரணியொன்றை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த மற்றொரு கவனயீர்ப்பு போராட்ட  ஊர்வலம்   நேற்று (30) மன்னார் நகரில் உள்ள சதொச மனித புதைகுழி பகுதியில் …

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் Read More »

மழையுடன் கூடிய கால நிலை மேலும் அதிகரிக்கும்

நாட்டின் தென்மேற்குபகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை செப்டம்பர் 1, 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவானஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, வவுனியா மற்றும் …

மழையுடன் கூடிய கால நிலை மேலும் அதிகரிக்கும் Read More »