சீனா சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் நிரப்பும் நிலையம்

சீனா சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் நிரப்பும் நிலையம் மத்தேகொடை பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது.அங்கு எரிபொருள் விற்பனை தற்போது இடம்பெற்று வருவதாக செய்தியாளர்…

இலங்கை நகரங்களுக்கான வானிலை 01.09.2023

இலங்கை நகரங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புபிரிவால் வெளியிடப்பட்டது

10, 000 பேருக்கு  மலேஷியாவில் தொழில் வாய்ப்பு – அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கை

இலங்கையர் 10,000 பேருக்கு மலேஷியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கான  நடவடிக்கைகளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கொண்டுள்ளார்.…

இன்றைய (31) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (31.08.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

சமயக் கல்விக்கு முக்கியத்துவம்

ஆன்மீக ரீதியிலான சிறுவர் தலைமுறையை உருவாக்கும் வகையில் சமயக் கல்வியை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து மதங்களையும் அடிப்படையாகக்…

அடுத்த ஆண்டு முதல் மத்திய வங்கியின் அறிக்கை பற்றி பாடசாலைகளில் ஆராயப்படும்- ஜனாதிபதி.

எதிர்கால சந்ததியினர் நவீன தொழிநுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலினால் வலுவூட்டப்படுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய பொருளாதார முறைகளுடன்…

வடக்கு , கிழக்கில் மத ரீதியிலான பிரச்சினைகளைக் கண்டறிவதற்கு மாகாண மட்டத்தில் மதத் தலைவர்கள் தலைமையிலான குழு

நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பெரும் சேவையாற்றிவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க…

சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஓகஸ்ட்…

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச   வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று (30) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த…

மழையுடன் கூடிய கால நிலை மேலும் அதிகரிக்கும்

நாட்டின் தென்மேற்குபகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை செப்டம்பர் 1, 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் மேலும் அதிகரிக்கும் என…