பணவீக்கம்: 2023 செத்தெம்பரில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 ஓகத்தின் 4.0 சதவீதத்திலிருந்து…

இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க பழகியுள்ளன

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும்…

சீரற்ற காலநிலை: 5051 பேர் பாதிப்பு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ,இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் 16 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1275 குடும்பங்களைச் சேர்ந்த…

5 மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு – சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

தற்போது நிலவும் மழையுடன்கூடிய காலநிலையையடுத்து ஐந்து மாவட்டங்களில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் விடுக்கப்பட்ட 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை…

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி விவகாரம் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் நீதிபதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய டி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல்…

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் 30.09.2023

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு – தேசியவளிமண்டலவியல்நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

சில இடங்களில் 75 மி.மீஅளவான ஓரளவு பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு – தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 செப்டம்பர் 30 ஆம் திகதிக்கான…

தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலை இருக்கக் கூடாது என்ற நிலை ?

தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலையில் இருக்கக் கூடாது என்ற நிலை இப்பொழுது வெளிப்படையாக தெரிகிறது என பாராளுமன்ற உறுப்பினர்…

மன்னார் முத்தரிப்புத்துறை கடற்கரை பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம்

மன்னார் சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் ( ஆற்றுவாய் ) பல நாட்கள் ஆகி சிதைவடைந்த…

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் புதிய முறைமை

இலங்கையில் மோட்டார் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் புதிய முறைமை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி முதல் 8 மாகாணங்களில்…