Gossip

A reminder to the school studrnt

Minister of Education Dr. Susil Premajayantha said that the Minister of Education has given the approval to start vocational training courses for those students immediately after the completion of A Level and General Level. (A/L) L Accordingly, the minister added that immediately after the completion of the A-level examination, the professional training courses planned to …

A reminder to the school studrnt Read More »

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நாம் நமது   துருப்புச் சீட்டை முன் வைப்போம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

போராளிகளாலும் சதிகாரர்களாலும் அழிக்கப்பட்ட நாட்டை மீட்டு நாட்டின் எதிர்காலத்தை ஜனாதிபதி ரணில் உறுதிப்படுத்துகிறார் என நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றுள்ளார் என சுட்டிக்காட்டிய அமைச்சர், உலகின் பலம் வாய்ந்த 4 நாடுகளின் தலைவர்கள்  பத்து நாட்களில் சந்தித்துப் பேசியதன் மூலம் இது புலனாகிறது. இன்று (02) கம்பஹா உடுகம்பலாவில் உள்ள அவரது அலுவலகத்தில் அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் …

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நாம் நமது   துருப்புச் சீட்டை முன் வைப்போம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க Read More »

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பசில் ராஜபக்க்ஷ

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ள போதிலும் ,பசில் ராஜபக்க்ஷவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பெரும் பாலும களமிறங்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ‘ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் பொது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் …

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பசில் ராஜபக்க்ஷ Read More »

மக்கள் விடுதலை முன்னனிக்கு இருந்த கூட்டம் இப்போது இல்லை

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் கிராம மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பொறிமுறையானது மிகவும் பலமானது எனவும் அதனை  சிதைக்க எவராலும் முடியாது எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனவே எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் கட்சியால் நியமிக்கப்படும் தலைவருக்கு ஆதரவளித்து நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாக அமைச்சர் கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களனி தேர்தல் தொகுதிக் குழுக் கூட்டத்தில் (25) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது: ஸ்ரீலங்கா …

மக்கள் விடுதலை முன்னனிக்கு இருந்த கூட்டம் இப்போது இல்லை Read More »

மூளைக் காய்ச்சல் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

மூளைக் காய்ச்சலைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் ( Meningitis) தடுப்பூசி தற்போது சுகாதார அமைச்சிடம் இல்லை என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் ஒன்றியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. விசேடமாக மூளைக் காய்ச்சல் பரவும் நாடுகளில் சுற்றுலா மற்றும்  கல்வி நடவடிக்கைகளுக்காக செல்லுவோருக்கு வைத்திய பரிசோதனை நிறுவக தடுப்பூசி மத்திய நிலையத்தினால் இந்த தடுப்பூசி வழங்கப்படுவதாக அந்த சங்கத்தின் விசேட வைத்தியர் சமால் சஞ்சிவ தெரிவித்தார். இந்நோய் பரவியுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாட்டிற்கு வந்தால் அது பெரும் பிரச்சினையை …

மூளைக் காய்ச்சல் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு Read More »