அந்தமான் கடல் பகுதிக்குள் 14 ஆம் திகதி வரை செல்ல வேண்டாம்
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மோக்கா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14 ஆம் திகதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக மாநில அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இந்திய வானிலை ஆய்வு நிலையம் நேற்று (11) காலை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், …
அந்தமான் கடல் பகுதிக்குள் 14 ஆம் திகதி வரை செல்ல வேண்டாம் Read More »