பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார் ல்ஸ் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவருவதாக பக்கிங்ஹாம் (Buckingham) அரண்மனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.புற்றுநோய்க்கான சிகிச்சைகளை அவர் நேற்று…
Category: Foreign News
பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 7 ஆண்டு சிறைத்தண்டனை
அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றத்துக்காக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்த அந்நாட்டு…
இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை…
மனிதாபிமான உதவிகளுக்காக ஒருசில பகுதிகளில் 4 மணி நேரம் போர் நிறுத்தம் – இஸ்ரேல் இணக்கம்
மனிதாபிமான உதவிகளுக்காக ஒருசில பகுதிகளில் 4 மணி நேரம் போரை நிறுத்த இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல்…
காசாவில் சுரங்கப்பாதையில் ஹமாஸ் தலைவர் சிக்கியுள்ளாரா ?
காஸா நகரை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம் தற்போது ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் பதுங்கியிருக்கும் சுரங்கப்பாதைகளை தகர்த்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
ஹமாஸ் – இஸ்ரே தாக்குதல் ஒரு மாதத்திற்குள்ள 10,022 பேர் உயிரிழப்பு
ஹமாஸ் அமைப்பின் தாக்குதலைத் தொடர்ந்து, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. வடக்கு காசா மீதான தாக்குதலை இஸ்ரேல்…
நேபாள நாட்டில் நிலநடுக்கம் – 128 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
நேபாள நாட்டில் நேற்றிரவு(03.11.2023) 11.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் 128க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.141 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
வங்கக் கடல் பகுதியில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
அரபிக் கடல் பகுதியில், தெற்கு மற்றும் மத்திய அரபிக் கடலுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி வரை கடற்றொழிலாளர்கள் செல்ல வேண்டாம் என…
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைவரக்கூடிய இந்தியாவின் “ககன்யான்” திட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிஇ மீண்டும் பூமிக்கு கொண்டு வரக்கூடிய ககன்யான் என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது.ககன்யான்…
அமேசன் நதி வரலாறு காணாத அளவில் வறட்சியில்
பிரேசிலின் முக்கிய நதியான அமேசான் நதி வரலாறு காணாத அளவில் வறட்சியடைந்துள்ளது. இது உலக நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை என்று அறிவியலாளர்கள்…