Foreign News

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா தடுப்பூசி

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா மற்றும் வருடாந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துளள்து.வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ மருத்துவரான கெவின் ஒ கானர் Kevin O’Connor, இது தொடர்பான தகவலை அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தினார்.‘குளிர்காலம் மற்றும் சளி, காய்ச்சல் காலம் துவங்க இருக்கும் நிலையில், ஜனாதிபதி அனைத்து அமெரிக்கர்களையும் தன்னை உதாரணமாக எடுத்துக் கொண்டு, பொது மக்கள் அவர்களது மருத்துவரை தொடர்பு கொண்டு தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார்,’ என்று அறிக்கையில் …

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா தடுப்பூசி Read More »

மணிப்பூரில் மீண்டும் இணைய சேவை

வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் மணிப்பூரில், சுமார் 4 மாதங்களுக்கு பிறகு இணையதள இணையதள சேவைக்கு வழங்கப்பட்டுள்ளது. மணிப்பூரில், கடந்த மே மாதம் இடஒதுக்கீடு தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக இந்திய மாநில பொலிசாருடன் ஆயிரக்கணக்கான இந்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அதிகரித்து வந்த கலவரத்தை …

மணிப்பூரில் மீண்டும் இணைய சேவை Read More »

தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 200 பேருக்கு டெங்கு

தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 200 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.அடுத்த 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் ஆபத்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சென்னை பெசன்ட் நகரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சிறப்பு மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிர்நாடு முழுவதும் உள்ள மகபேறு மருத்துவமனை வளாகங்களை தண்ணீர் தேங்காமல் இருக்கவும் தொற்று ஏற்படாமல் இருக்கவும் …

தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 200 பேருக்கு டெங்கு Read More »

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடல் நல்லடக்கம்

தற்கொலை செய்து கொண்டதாகக்கூறப்படும் தமிழக நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் இன்று (20) காலை நல்லடக்கம் செய்யப்பட்டது. மீராவின் உடலுக்கு சினிமா பிரபலங்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழக  சினிமா நடிகரும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் மீரா நேற்று முன்தினம் தனது நண்பர்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், நேற்று அதிகாலை மீரா தனது அறையில் …

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடல் நல்லடக்கம் Read More »

பழனி முருகன் ஆலயத்திற்கு, செல்போன் கொண்டு செல்ல ஆலய நிர்வாகம் தடை

தமிழகத்தின் பழனி முருகன் ஆலயத்திற்கு, எதிர்வரும் முதலாம் திகதி முதல் செல்போன் கொண்டு செல்ல ஆலய நிர்வாகம் தடை விதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கையடக்க தொலைபேசி புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை பாதுகாப்பு நிலையங்களில் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து, பின்னர் பெற்றுக்கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (19) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர், விஸ்வகேசவர் முன்னிலையில், கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தில் புதிதாக கொண்டு வரப்பட்ட தர்பை மற்றும் சணல் கயிற்றால் கருடன் சின்னம் பொறித்த கொடி மேளதாளங்கள் முழங்க ஏற்றப்பட்டது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று இரவு 9 மணிக்கு ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருப்பதி முழுவதும் …

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா Read More »

லிபியாவில் புயல், கனமழை, வெள்ளப்பெருக்கால் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு

லிபியாவில் புயல், கனமழை, வெள்ளப்பெருக்கால் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். லிபியாவை டேனி புயல் தாக்கியது. அத்தோடு அங்கு பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்தெற்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு லிபியா. உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் லிபியாவின் கிழக்கு பகுதியை கிளர்ச்சியாளர்களும், மேற்கு பகுதியை வெளிநாட்டு ஆதரவு பெற்ற அரசும் நிர்வகித்து வருகின்றன.மத்திய தரைக்கடல் பகுதியில் லிபியா அமைந்துள்ளதால் புயலின் தாக்கம் மிகவும் அதிகமாகும். . கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் …

லிபியாவில் புயல், கனமழை, வெள்ளப்பெருக்கால் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு Read More »

மொராக்கோ நிலநடுக்கம்: உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 632-ஆக அதிகரிப்பு

மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 632-ஆக அதிகரித்துள்ளது.வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் மாரகேஷ்இ அல்-ஹவுஸ்இ அஷிலால்இ சிஷவ்இ டரொண்ட் ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக மாரகேஷ் நகர் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது..நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் …

மொராக்கோ நிலநடுக்கம்: உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 632-ஆக அதிகரிப்பு Read More »

நடிகர் ரஜினிகாந்த் ஒரு சித்தர் ?

நடிகர் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு இழுக்க வேண்டாம், அவர் ஒரு சித்தர் போன்று, அவர் சொல்லுவது அனைத்துமே நடக்கும் என ரஜினியின் ஜெயிலர் 25வது நாள் வெற்றி கொண்டாட்டத்தில் நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.இந்த படத்தின் 25-வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் மதுரை அம்பிகா திரையரங்கில் நேற்று (03) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த நடிகர் சரவணன் கலந்து கொண்டார். ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் ரஜினியின் கட் அவுட் க்கு பால் அபிஷேகம் …

நடிகர் ரஜினிகாந்த் ஒரு சித்தர் ? Read More »

சிங்கப்பூரில் தமிழர் ஜனாதிபதியாகும் வாய்ப்பு

சிங்கப்பூரில் ஜனாதிபதி இருக்கும் ஹலிமா யாக்கோபின் 6 ஆண்டு கால பதவி காலம் செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைவதால் அங்கு நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.இந்த ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தருமன் சண்முகரத்தினம், எங் கோக் சாங், டான் கின் லியான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.நேற்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் காலை முதல் விறுவிறுப்பான வாக்குபதிவு நடந்ததால், மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்தனர். மொத்தம் 27 …

சிங்கப்பூரில் தமிழர் ஜனாதிபதியாகும் வாய்ப்பு Read More »