Sports

இலங்கை அணி படுதோல்வி: விளக்கம் கோருகிறது -இலங்கை கிரிக்கெட்  (SLC) 

இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் செயல்திறன் குறித்து இலங்கை கிரிக்கெட்  (SLC)  கவலையை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் செயற்பாடு  ஏமாற்றத்தை அளித்திருப்பதாக  இலங்கை கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.குறிப்பாக நேற்று (02) இந்திய அணியுடனான தோல்வி  பெரும் கவலை ஏற்பபடுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் (SLC)  வீரர்களின்  பயிற்சிகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் தேர்வாளர்களிடமிருந்து  விரிவான விளக்க அறிக்கையொன்றையும் கோரியுள்ளது. 2023 உலகக் கிண்ண …

இலங்கை அணி படுதோல்வி: விளக்கம் கோருகிறது -இலங்கை கிரிக்கெட்  (SLC)  Read More »

உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடரின் 33ஆவது போட்டி இன்று

உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடரின் 33ஆவது போட்டி இன்று (02) வங்கடே மைதானத்தில் இடம ;பெறவுள்ளது. இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டி சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.2011ஆம் ஆண்டு இடம் பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் இதே மைதானத்தில் விளையாடியமை சிறப்பம்சமாகும். இறுதியாக இடம் பெற்ற ஐந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றதோடு, இலங்கை அணி இரண்டு போட்டிகளில் மாத்திரமே வெற்றி …

உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடரின் 33ஆவது போட்டி இன்று Read More »

இலங்கை அணி வெற்றி

2023ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் 19ஆவது போட்டியில்  இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.  இந்தியாவின் Lucknow, யில் நேற்று  (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் நெதர்லாந்து அணியை இலங்கை அணி எதிர்கொண்டது. நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி  49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 262 ஒட்டங்களை பெற்றது. 263 ஒட்ட வெற்றி இலக்கோடு களம் இறங்கிய  இலங்கை அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து …

இலங்கை அணி வெற்றி Read More »

பிரதேச சமுர்த்தி சிறுவர் கழகங்களுக் கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

பிரதேச சமுர்த்தி சிறுவர் கழகங்களுக் கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி (21) சாய்ந்மருது பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. வறுமை ஒழிப்பு வாரம் மற்றும் சர்வேதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக கமூர்த்தி வங்கிச் சங்கத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமூக அபிவிருக்கி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின் நெறிப்படுத்தலில் இந்த போட்டி முன்னெடுக்கப்பட்டது.சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் ஆரம்பித்து போட்டியினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், சமுர்த்தி வங்கிச் …

பிரதேச சமுர்த்தி சிறுவர் கழகங்களுக் கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி Read More »

தென்னாப்பிரிக்கா அணி 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

13 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் டெல்லி அருண் ஜெட்லி சர்வதேச விளையாட்டுத் திடலில் நேற்று (07) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 428 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் Rassie …

தென்னாப்பிரிக்கா அணி 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி Read More »

உலகக் கிண்ண சுற்றுத்தொடரில் இலங்கை அணியின் முதலாவது போட்டி இன்று – அருண் ஜெட்லி மைதானம் வீரர்களுக்கு சாதகமாக அமையுமா?

13 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கட் சுற்றுத்தொடரில் நான்காவது போட்டி இன்று (07) இந்தியாவின் டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.இத்தொடரில் இலங்கை அணி பங்கறேற்கும் முதலாவது போட்டி இன்று நடைபெறுகிறது.போட்டியில் தென்னாபிரிக்க அணியை இலங்கை எதிர்கொள்ளுகின்றது. இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.15ற்கு போட்டி ஆரம்பமாகும்.இரு அணிகளும் இத்தொடரின் பயிற்சி போட்டிகளில் வெளிப்படுத்திய ஆர்வத்திலும் பார்க்க சிறப்பாக விளையாடும் என்பதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அருண் ஜெட்லி மைதான ஆடுகளம் சுழற்பந்து …

உலகக் கிண்ண சுற்றுத்தொடரில் இலங்கை அணியின் முதலாவது போட்டி இன்று – அருண் ஜெட்லி மைதானம் வீரர்களுக்கு சாதகமாக அமையுமா? Read More »

நியூஸிலாந்து அணி அபார வெற்றி

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ,இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.ஐசிசி 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (05) இந்தியாவில் ஆரம்பமானது. தொடக்க நாளான இன்று முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடின.. நாணய சுழற்கியில் வென்ற நியூஸிலாந்து முதலில் களதடுப்பில் ஈடுபட்டது. இங்கிலாந்து அணியில் சிரேஷ்ட வீரர் பென் ஸ்டோக்ஸ் காயம் …

நியூஸிலாந்து அணி அபார வெற்றி Read More »

13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் குஜராத்தில் இன்று ஆரம்பம்

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் (ஆண்) போட்டி அதாவது 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய மாநிலமான குஜராத்தில் இன்று (05) ஆரம்பமாகிறது. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான மொத்த பரிசுத் தொகை இந்திய நாணயத்தில் ரூ. 83.10 கோடியாகும். சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு கிண்ணத்துடன் , பரிசாக ரூ.33.24 கோடி ரூபாயும், இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 16.61 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. அரையிறுதிப் …

13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் குஜராத்தில் இன்று ஆரம்பம் Read More »

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கான முதல் தங்கப் பதக்கம்

சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கான முதல் தங்கப் பதக்கத்தைஇ தருஷி கருணாரத்ன பெற்றுள்ளார்.பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போம்டியிலேயே இவர்தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.இவர் குறித்த தூரத்தை ஓடி முடிக்க 2.03.20 நிமிடங்களை எடுத்துக்கொண்டார்.21 வருடங்களின் பின்னர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.இந்த போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கத்தையும், சீனா வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.இதே வேளை நேற்று நடந்த பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நதிஷா …

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கான முதல் தங்கப் பதக்கம் Read More »

மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி: ரோஹித் சர்மா செய்த முக்கிய தவறு

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் சர்மா செய்த ஒரு முக்கிய தவறு ஆவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய முக்கிய காரணமாக இருந்ததாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.இந்தியா – ஆவுஸ்திரேலிய இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் கடந்த 22 ஆம் திகதி முதல் நேற்று (27ஆம் திகதி) வரை இந்தியாவில் நடைபெற்றது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றி …

மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி: ரோஹித் சர்மா செய்த முக்கிய தவறு Read More »