Sports

2023 ஜபிஎல் கிரிக்கெட் தொடர்: ஜந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்அணி

2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க இருந்தது. ஆனால் இரவு முழுவதும் இடைவிடாது பெய்த மழையால் இறுதிப்போட்டி நாணய சுழற்சி  கூட இடம்பெறாத  நிலையில் மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இறுதிப் போட்டி நேற்று இந்தியாவின் குஜராத் அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது. இறுதி வரை பரபரப்பாக  நடைபெற்ற போட்டியில் …

2023 ஜபிஎல் கிரிக்கெட் தொடர்: ஜந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்அணி Read More »

IPL போட்டித்தொடரின் இறுதிப்போட்டி- முதலாவது தகுதி சுற்றில்   குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்    

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித்தொடரின்  இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில்  நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித்தொடர்   இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் 10 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் (20 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (17 புள்ளி), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (17 புள்ளி), மும்பை இந்தியன்ஸ் (16 புள்ளி) …

IPL போட்டித்தொடரின் இறுதிப்போட்டி- முதலாவது தகுதி சுற்றில்   குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்     Read More »

நியூசிலாந்து தேசிய மகளிர் கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம்

நியூசிலாந்து தேசிய மகளிர் கிரிக்கெட் அணி ,எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் T 20 கிரிக்கெட் தொடர் போட்டிகளில் கலந்துகொள்ளும் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்பேரவையின் மகளிர் கிரிக்கெட் வெற்றிக்கிண்ண போட்டி ஒருநாள் தொடரின் ஒருபகுதியாக  இது நடத்தப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி ஜூன் மாதம் 23, திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூர் அணி இன்று ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது

கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் பெங்களூர் அணி இன்று ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் பெங்களூ ர் அணி இன்று ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித்தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி …

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூர் அணி இன்று ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது Read More »

முக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துடன் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. இதுவரை டெல்லி, ஐதராபாத் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், மற்ற அணிகள் போட்டியில் உள்ளன. சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 13 போட்டிகள் விளையாடி 7 வெற்றி, 5 தோல்வியுடன், 1 (முடிவில்லை) 15 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் தற்போது 2ஆவது இடத்தில் உள்ளது. தனது கடைசி போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றால், பிளே ஆப் …

முக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடர் Read More »

தரவரிசைப் பட்டியலில் இலங்கைக்கு 9ஆவது இடம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள புதிய  ஒரு நாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி 9ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இலங்கையை விட பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள் முன்னிலையில் இருக்கின்றன. பங்களாதேஷ்  கிரிக்கெட் அணி  7ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 8வது இடத்தில் உள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 2ஆவது இடத்திலும் ,இந்தியா 3ஆவது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து 4ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. 5 ஆவது இடத்தில் இங்கிலாந்து …

தரவரிசைப் பட்டியலில் இலங்கைக்கு 9ஆவது இடம் Read More »

ஐபிஎல் :இன்றைய போட்டியில் மும்பை-பெங்களூர் அணிகள்

ஐபிஎல் போட்டித்தொடரில் 55 ஆவது போட்டியில் 54வது லீக் போட்டியில் மும்பை-பெங்களூர் அணிகள் இன்று (09) மோதுகின்றன. மும்பை அணி 10 போட்டியில் 5 வெற்றி, 5 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், பெங்களூர் 10 போட்டியில் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 6வது இடத்திலும் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இரு அணிகளும் எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெறவேண்டும். முந்தைய போட்டியில் சென்னையுடன் தோல்வியை தழுவிய …

ஐபிஎல் :இன்றைய போட்டியில் மும்பை-பெங்களூர் அணிகள் Read More »

ஐபிஎல் போட்டித்தொடரில் 55 ஆவது போட் டி நாளை மறுதினம் சேப்பாக்கத்தில்

இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டித்தொடரில் 55 ஆவது போட் டி நாளை மறுதினம் (10) தமிழகத்தின் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் பெற ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். டிக்கெட் விலை ரூ.1இ500 – ரூ5இ000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனையை தடுக்கும் வகையில் …

ஐபிஎல் போட்டித்தொடரில் 55 ஆவது போட் டி நாளை மறுதினம் சேப்பாக்கத்தில் Read More »