யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 355 மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ளனர்
யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் 355 பேர் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர்களால் தெரிவித்துள்ளனர். 9 மற்றும் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் அதிகளவான மாணவர்கள் இவ்வாறு இடைவிலகுவதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 200 பேர் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவு ஒழுங்கற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தீவக கல்வி …
யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 355 மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ளனர் Read More »