இடியுடன் கூடிய மழை

நாட்டின்மேல்,சப்ரகமுவ,மத்திய,வடமேல் மற்றும் தென்மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்  இன்று…

ஐபிஎல் போட்டித்தொடரில் 55 ஆவது போட் டி நாளை மறுதினம் சேப்பாக்கத்தில்

இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டித்தொடரில் 55 ஆவது போட் டி நாளை மறுதினம் (10) தமிழகத்தின் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.…

மேல் மாகாண பாடசாலைகளில்   விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள்

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலும்  அதனை அண்மித்த பகுதிகளிலும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பான அறிக்கை பாடசாலை…

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கை பின்வருமாறு:

2,265 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்

உங்களுக்கு வீடு – நாட்டிற்கு நாளை வீடமைப்பு உதவித் திட்டத்தின் பூர்த்திசெய்யப்படாத  வீடுகளின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு  திறைசேரியினால். தேசிய…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி -புயலாக வலுப்பெறக்கூடும்

தென்கிழக்கு வங்க்கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த…

வடக்கு மாகாணத்திலும் ,திருக்கோணமலை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் மேற்கு ,சபரகமுவ மத்திய, வடமேல் , தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மற்றும் திருக்கோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது…

155 பேர் இந்த வாரம் கொரியா பயணமாகவுள்ளனர்

கொரியாவில் தொழில் வாய்ப்புகளு க்காக இந்த வாரம் இலங்கையர் 155 பேர் அங்கு  பயணமாகவுள்ளனர் . இவர்களில் 55 பேரைக் கொண்ட…

தொழில் சட்டத் திருத்தம் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கான  அறிவு சார்ந்த மன்றம்

தொழில் சட்டத் திருத்தம் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கான  அறிவு சார்ந்த மன்றம் முன்னோக்கிய தொழில் சட்ட கட்டமைப்புக்கான ஆலோசனைகளை…

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை விரைவில் டிஜிட்டல் மயமாக்குமாறு காலியில் பெண்கள் அமைப்புக்கள் பேரணி

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை விரைவில் டிஜிட்டல் மயமாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி காலியில்…