திருகோணமலையில்  ‘ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு’

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கும் பொருட்டு ‘ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு’ ஒன்று திருகோணமலையில்  முதலமைச்சர் அலுவலகத்தில்  திறக்கபட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இதனை(16) திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில  மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன