கிழக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கும் பொருட்டு ‘ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு’ ஒன்று திருகோணமலையில் முதலமைச்சர் அலுவலகத்தில் திறக்கபட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இதனை(16) திறந்துவைத்தார்.
![](https://srilankanews.lk/wp-content/uploads/2023/06/thumbnail-1-2-1024x682.jpg)
இந்நிகழ்வில மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.