வடக்கு,ஊவா, கிழக்கு மாகாணங்களில் 50 மி.மீக்கும் அதிகமான மழை வீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஒக்டோபர் 16ஆம் திகதிக்கான பொதுவான வானிலை…

பாடசாலைகளிலேயே பணத்திற்காக ‘டியூஷன்’ நடத்தும் ஆசிரியர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமைபுரியும் ஆசிரியர் சிலர் பாடசாலையில் தாம் கற்பிக்கும் வகுப்புகளின் மாணவர்களுக்கு பணம் அறவிட்டு மேலதிக பாடங்களை கற்பிற்பதாக…

உயர்  நடுத்தர மக்களின் வருமானத்திற்கு ஏற்றவாறு வீடுகள்

நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வகுப்பினருக்கான 9 வீட்டுத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…

நுவரெலியா கிராமத்தில் நிலத்தடியில் வழக்கத்திற்கு மாறாக சத்தம் – 50 குடும்பங்கள் அச்சம்

நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை, வெத்தலாவ கிராமத்தின் நிலத்தடியில் வழக்கத்திற்கு மாறாக அறியப்படும் சத்தம் காரணமாக இந்த கிராமத்திலுள்ள சுமார் 50 குடும்பங்கள்…

பண்டாரவளை பதுளை பிரதான வீதியில் நான்கு அடி வெள்ளம்

மலையகப்பகுதியில் இன்று(15) பெய்த கடும் மழையினால் நுவரெலியா பண்டாரவளை உள்ளிட்ட பகுதிகளில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது. பண்டாரவளை நகரில் விகாரைக்கு முன்பாக கொழும்பு…

கொழும்பு மாவட்டத்தில் 8 தொடர்மாடிக் கட்டிடங்கள் அனர்த்த நிலையில்..

கொழும்பு மாவட்டத்தில் 8 தொடர்மாடிக் கட்டிடங்கள் அனர்த்தத்திற்கு உள்ளாகும் நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் ஆய்வுகளை…

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் – 15.10.2023

இலங்கை நகரங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது

ஊவா, கிழக்கு மாகாணங்களில் 75 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஒக்டோபர் 15ஆம் திகதிக்கான பொதுவான வானிலை…

இந்திய அணி வெற்றி – முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனம்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ,12 ஆவது  போட்டியில்  இந்திய அணி,  பாகிஸ்தான் அணியை  7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார…

“செனல் 4” குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு – பிரேரணை

பாராளுமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் 17 முதல் 20 வரை கூடவுள்ளதாகப் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார். கடந்த…