கால நிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 பெப்ரவரி02ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2024 பெப்ரவரி 02ஆம் திகதி…

தமிழரசுக் கட்சியினர், கட்சிக்குள்  ஒற்றுமையை பலப்படுத்தி தமிழ் தேசியக்  கூட்டமைப்பையும் பலப்படுத்த வேண்டும்

தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக செயல்படும் கட்சி தாங்கள் தான் தாய்க் கட்சி என்று சொல்லும் தமிழரசுக் கட்சியினர், கட்சிக்குள்  ஒற்றுமையை பலப்படுத்தி…

நியாயமான விலையில் நெல் விற்பனைக்கு தேவையான நடவடிக்கைக்கு விவசாயிகள் கோரிக்கை

நியாயமான விலையில் நெல்லை விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழு…

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மகளிர் கிளைகள் புனரமைப்பு கூட்டம்

கல்முனை பிரதேசத்தில் 16ம் வட்டாரத்தில் கல்முனை- 10,11,12ம் கிராம சேவகர் பிரிவுகளுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மகளிர் கிளைகள் கூட்டம்…

இலங்கைக்கான கிர்கிஸ் குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான,கிர்கிஸ் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. அஸ்கர் பெஷிமோவ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கிர்கிஸ் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து 2024 பிப்ரவரி 01 ஆந் திகதி 1500 மணிக்கு சமர்ப்பித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, கொழும்பு. 2024 பிப்ரவரி 01