வெளிநாடு தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு அந்நியச் செலாவணி 2 பில்லியன் டொலர்

இவ்வருடத்தின் முதல் காலாண்டியில் மாத்திரம் , புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கி மூலம் 2.079 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர், குறிப்பாக அவர்கள்…

பொருளாதார வளர்ச்சியுடன் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான அடையாளங்கள்

2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3% ஆக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அதற்கமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க…

19%ஆல் குறைந்த மது உற்பத்தி

2023ஆம் ஆண்டில் இலங்கையில் மது உற்பத்தி 19% ஆக குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இன்று…

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த சிறப்பு அறிக்கை

வாகன இறக்குமதி தடைகளை நீக்குவது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலான விசேட அறிக்கையை வாகன இறக்குமதியாளர்கள் தமக்கு வழங்குவார்கள் என…

உலகில் வேகமாக வளரும் நாணயங்களில் ஒன்றாக இலங்கை ரூபாய் மாறியுள்ளது

உலகில் வேகமாக வளரும் நாணயங்களில் ஒன்றாக இலஙகை ரூபா தற்போது மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.…

ஜனாதிபதி நாளை இரண்டு மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டம் நாளை (01) காலை 10.00…

மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்போம்

மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க…

“ஜெயகமு ஸ்ரீலங்கா” இன்றும் நாளையும் இரத்தினபுரிக்கு

ஜெயகமு ஸ்ரீலங்கா நிகழ்ச்சி இன்று (26) மற்றும் நாளை (27) இரத்தினபுரி முத்தூவ மைதானத்தில் நடைபெறவுள்ளது. நீங்கள் வேலைக்காக வெளியூர் செல்லும்…

கல்வியை அரசியல் கால்பந்தாக மாற்றக் கூடாது – ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டுக்கு பொருத்தமான கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும். அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் 10 ஆவது…

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 700 கோடி மதிப்பிலான 112 வாகனங்கள் கண்டுபிடிப்பு

வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு அமைச்சர் சியம்பலாபிட்டிய பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறார். சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 112…