கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையே விரைவில் நேரடி விமான சேவை

கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கான  நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருவதாக  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ…

மனித உரிமை பேரவை உயர்ஸ்தானிகரின் கவலை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 53ஆவது ஆரம்ப கூட்டத்தொடரின் போது கலந்துகொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர்…

அதிஷ்ட இலாப சீட்டு ரூபா 40 ஆக அதிகரிப்பு

தற்போது நாட்டில் விற்பனை செய்யப்புடும் அதிஷ்ட இலாப சீட்டின் விலை ரூபா 40 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. தேசிய லொத்தர் சபை இதுதொடர்பாக…

தொழில் சட்டத்தில்  மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள  திருத்தங்கள் குறித்து  தொழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் …

தற்போதைய தொழில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பொது மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் சுமார் 20 விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட…

நான்கு மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி ,கொழும்பு, களுத்துறை, கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை புவிச்சரிதவியல் அளவை மற்றும்…

‘மங்கி பொக்ஸ்’ குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்

‘மங்கி பொக்ஸ்’ எனப்படும் குரங்கு அம்மை தொற்று நோய் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று பதில் தொற்றுநோயியல் நிபுணர்…

தொழில் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான  முன்மொழிவுகளின் தொகுப்பு எதிர்வரும் வாரத்தில் தேசிய தொழில் ஆலோசனை சபையிடம் சமர்ப்பிக்கப்படும் –  அமைச்சர் திரு மனுஷ நாணயக்கார அறிவிப்பு  

ஒருங்கிணைந்த தொழில் சட்ட கட்டமைப்பை  தயாரிப்பதற்காக இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் தொகுப்பு எதிர்வரும் 14ஆம் திகதி தேசிய தொழில் ஆலோசனை சபையிடம்…

தொழில் பெற்றுத் தருவதாக கூறி மன்னார் மாவட்டத்தில் மோசடி

மன்னார் மாவட்டத்தில் மாவட்டச்  செயலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களில்  தொழில் பெற்றுத் தருவதாக கூறி  அப்பாவி இளைஞர் யுவதிகளிடம் பெருந்தொகை பணம்…

பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளக்கூடிய   நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. அனர்த்தம் தொடர்பில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை…

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 355 மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் 355 பேர் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர்களால் தெரிவித்துள்ளனர். 9 மற்றும் 10 ஆம்…