யாழ்ப்பாணம் Glocal Fair 2023  கண்காட்சி, தமிழ் மொழி தேசிய கீதத்துடன் ஆரம்பம்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள Glocal Fair 2023  கண்காட்சி யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் தொழில் மற்றும் வெளிநாட்டு…

சுவீடனில் புனித குர்ஆன் எரிப்பு சம்பவத்துக்கு ஜனாதிபதி கண்டனம்

சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு…

மறுசீரமைக்கப்படவுள்ள தொழில் சட்டம் தொடர்பில் அமைச்சர் திரு.மனுஷ நாயக்கார விளக்கம்

*சுமார் நூறு ஆண்டுகள் பழமையான தொழில் சட்டங்களுக்குப் பதிலாக  நவீன தொழில் உலகத்திற்கு ஏற்ற தொழிலாளர் சட்டம் 180 நாட்கள் பணிபுரிந்தால்…

சிங்களம் ,தமிழ் மொழிகளில் சேவையாற்றக்கூடிய உத்தியோகத்தர்களின் அவசியம் குறித்து பிரதமர் வலியுறுத்தல்

அரச நிறுவனங்களில் சேவையை பெற்றுக்;கொள்வதற்காக வருகைதரும் எந்தவொரு பிரஜைக்கும் அந்த நிறுவனத்தில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் சேவையாற்றக்கூடிய உத்தியோகத்தர்கள் இருப்பது…

பிரபாகரனின் மரணம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாகவோ அல்லது அவரது மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மரபணுப்…

ஊழியர்களின் சேமலாப நிதி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு சட்டம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதி

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர்களின் சேமலாப நிதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், சேமலாப நிதிக்கு குறைந்தபட்ச வட்டி  9 சத…

ஊழியர் சேமலாப நிதியங்கள் மீது கைவைக்கப்போவதில்லை – மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க

ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப்…

இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லை – தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லாமை. அனைத்துக் கட்சிகளும் வெவ்வேறு தீர்வுகளை முன்வைக்கின்றன. ஆனால், அனைவரும் ஒற்றுமையாக் கூடி,…

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் ஊழியர்களின் சேமலாப நிதி உள்ளிட்ட எந்தவொரு பொது நிதிய அங்கத்துவ மிகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாது

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், கடந்த…

‘இரண்டு முகம் கொண்டவர்களையே சஜித்துக்கு பிடிக்கும்’ என்கிறார் ஹிருணிகா

பகலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனும், இரவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் தொடர்புள்ளவர்களே தற்போதைய ஜக்கிய மக்கள் சக்தியில் ஆதிக்கம் செலுத்துவதாக…