மூன்று கூட்டங்கள் ஊடாக காலி மாவட்டத்தின் கருத்துக்களை பெற உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் நடவடிக்கை

இனப்பிரச்சினை மற்றும் போருக்குப் பின்னரான நிலைமைகள் தொடர்பில் கருத்துப்பரிமாறவும் அது தொடர்பில் கவனம் செலுத்தும் முயற்சியாகவும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான…

வெளிநாடு தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு அந்நியச் செலாவணி 2 பில்லியன் டொலர்

இவ்வருடத்தின் முதல் காலாண்டியில் மாத்திரம் , புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கி மூலம் 2.079 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர், குறிப்பாக அவர்கள்…

பொருளாதார வளர்ச்சியுடன் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான அடையாளங்கள்

2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3% ஆக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அதற்கமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க…

19%ஆல் குறைந்த மது உற்பத்தி

2023ஆம் ஆண்டில் இலங்கையில் மது உற்பத்தி 19% ஆக குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இன்று…

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த சிறப்பு அறிக்கை

வாகன இறக்குமதி தடைகளை நீக்குவது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலான விசேட அறிக்கையை வாகன இறக்குமதியாளர்கள் தமக்கு வழங்குவார்கள் என…

உலகில் வேகமாக வளரும் நாணயங்களில் ஒன்றாக இலங்கை ரூபாய் மாறியுள்ளது

உலகில் வேகமாக வளரும் நாணயங்களில் ஒன்றாக இலஙகை ரூபா தற்போது மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.…