ஊதிய முரண்பாடு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நிபுணர் குழு

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் ஊடாக சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட…

அரச துறையில் உள்ள சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க நடவடிக்கை

அரச துறையிலுள்ள சகல பிரிவுகளிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார…

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மாபெரும் நடமாடும் சேவை பதுளையில்

நவீன தொழில் நுட்பம், புதிய கைத்தொழில் உலகம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுடன் தொடர்புடைய காலத்திற்கேற்றவாறான “ஸ்மார்ட் திறமைசாலிகளை உருவாக்க தொழில் மற்றும்…

கிராம சேவகர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் முரண்படாத வகையில் கிராம சேவகர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை முன்வைக்குமாறு தேசிய பாதுகாப்பு…

55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நிவாரணம்

பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் பணியாற்றும் 55 வயது நிறைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்…

கேப்பாப்பிலவு கிராமத்தில் காணி பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) முல்லைத்தீவு மாவட்டத்தில் “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக…

உலகப் புகழ்பெற்ற வர்த்தக முதலீடுகளை ஈர்ப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் (Elon Musk) போன்ற உலகப் புகழ்பெற்ற வர்த்தகர்களின் முதலீடுகளை ஈர்க்க…

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு ஈரான் தூதரகத்திற்குச் சென்று ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார்

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று (22) காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர்…

புதிய மதுபான உரிமங்களை வழங்குவதற்கு அடிப்படையான காரணிகள்

நண்பர்களுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை எனவும், எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது பொல் மதுபான அனுமதிப்பத்திங்கள்…

யானை-மனித மோதலைக் கட்டுப்படுத்த இரண்டு முன்னோடித் திட்டங்கள்

யானை-மனித மோதல் அதிகம் உள்ள கிராமங்கள் மற்றும் விளைநிலங்களைப் பாதுகாக்க, ‘தற்காலிக விவசாய மின் வேலி’ மற்றும் ‘கிராம மின் வேலி’…