இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் – ஓகத்து 2023

கட்டடவாக்கத் தொழிற்துறை 2023 ஓகத்தில் குறைவடைந்த மட்டத்தில் தொடர்ந்தும் செயலாற்றியது, இருந்தும் 47.0 கொண்ட மொத்த நடவடிக்கைச் சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து…

கொடுகடன்களை கைமாற்றத்தக்க படுகடன் சாதனங்களாக மாற்றுதல்

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 129(2)ஆம் பிரிவின் பிரகாரம் நிலுவையாகவிருக்கின்ற இலங்கை மத்திய வங்கியிடமிருந்து கிடைத்த…

IMF : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜேர்மன் விஜயம் நிறைவடைந்தவுடன், இரண்டாவது தவணைக் கடனை

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பதில் நிதி அமைச்சர்…

பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டிற்கான தனிநபர்கள்ஃநிறுவனங்களின் துப்பாக்கி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் 01 அக்டோபர் 2023 முதல் 31 டிசம்பர் 2023 வரை…

வீதி கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் வேக கட்டுப்பாடு விதிமுறைகளில் மாற்றம்

தற்போதைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில இலங்கையின் வீதி கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் வேக கட்டுப்பாடு பற்றிய விதிமுறைகளை மாற்றியமைப்படவுள்ளது.அமுலில் இருக்கும் வேக…

தமிழகத்தில் ” டெங்கு” 3 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டோரின் அதிகரித்து வருகிறது. டெங்கு நோய் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து தமிழக மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை…

மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் வரவேற்பு – நாணய நிதியம் கவலையடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் வசதியினைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக பதில் நிதியமைச்சர் செஹான் ஷேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் இதுவரை…

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் 29.09.2023

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு – தேசியவளிமண்டலவியல்நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

மழை நிலைமை மேலும் தொடரும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு – தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 செப்டம்பர் 29ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு…

வெளியிடப்பட்ட சுற்று நிரூபம் மறுசீரமைக்கப்படவுள்ளது

பஸ் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையினை நீக்கி வெளியிடப்பட்ட சுற்று நிரூபம் மறுசீரமைக்கப்படவுள்ளது.இதுதொடர்பாக ராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித்…