போதை மாத்திரைகள் ,போதை பொருள் அடங்கிய சிகரெட்டுகளுடன் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது

போதை மாத்திரைகள் போதை பொருள் அடங்கிய சிகரெட்டுகளுடன் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது மன்னாரில் இரு இளைஞர்கள் போதை மாத்திரைகள் மற்றும்…

இன்றைய (29) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

9 இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (29.08.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

28.08.2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

01.    வெதகம பாரம்பரிய மருத்துவக் கிராமத்திலுள்ள மருத்துவர்களுக்கான காணி உறுதி வழங்கல் பாரம்பரிய சுதேச வைத்தியத்தியத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் சேவையைப் பாராட்டுவதற்காக,…

தென் கொரிய நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்வதில் ஆர்வம்

தென் கொரியாவின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான திரு. கங் இலங்கையில் கடற்றொழில் துறையில் முதலீடு செய்வது தொடர்பாக  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…

அஸ்வெசும’ விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி மூலம் அறிந்துகொள்ள வசதி

‘அஸ்வெசும’ குறித்த அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள அரசாங்கம் வசதி செய்துள்ளது. வார…

இலங்கை நகரங்களுக்கான வானிலை 29.08.2023

இலங்கை நகரங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புபிரிவால் ,2023 ஓகஸ்ட் 29 ஆம் திகதி வெளியிடப்பட்டது

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ரியர் அட்மிரல் சஞ்சய் சச்தேவா தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பதினாறு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர்…

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் ,சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வு என்கிறார் பிரதமர்

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வு தீர்வு காணப்படும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன…

உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டம் பற்றி விழிப்புணர்வு

உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்ட நடைமுறைப்படுத்தலின் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கத்திற்கு எதிராக இன்று, அதாவது 2023 ஓகத்து…

பாதாள உலக செயற்பாடுகளுக்கு எவ்விதத்திலும் இடமளிக்கப்பட மாட்டாது- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்காது என்றும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில்…