வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் இருந்தும் 44,000 வாகனங்கள் சந்தைக்கு

இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அவற்றில்…

IMF ஒப்பந்தங்களை மீறினால் நாடு பின்னோக்கிச் செல்லுமா?

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் மீறப்படுமானால் நாடு பின்னோக்கிச் செல்லும். எனவே அந்த உடன்படிக்கைகள் அனைத்தையும் அமுல்படுத்த, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார…

ஊதிய முரண்பாடு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நிபுணர் குழு

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் ஊடாக சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட…

புதிய மதுபான உரிமங்களை வழங்குவதற்கு அடிப்படையான காரணிகள்

நண்பர்களுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை எனவும், எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது பொல் மதுபான அனுமதிப்பத்திங்கள்…

19%ஆல் குறைந்த மது உற்பத்தி

2023ஆம் ஆண்டில் இலங்கையில் மது உற்பத்தி 19% ஆக குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இன்று…

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த சிறப்பு அறிக்கை

வாகன இறக்குமதி தடைகளை நீக்குவது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலான விசேட அறிக்கையை வாகன இறக்குமதியாளர்கள் தமக்கு வழங்குவார்கள் என…

உலகில் வேகமாக வளரும் நாணயங்களில் ஒன்றாக இலங்கை ரூபாய் மாறியுள்ளது

உலகில் வேகமாக வளரும் நாணயங்களில் ஒன்றாக இலஙகை ரூபா தற்போது மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.…

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 700 கோடி மதிப்பிலான 112 வாகனங்கள் கண்டுபிடிப்பு

வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு அமைச்சர் சியம்பலாபிட்டிய பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறார். சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 112…