கருணாரத்ன பரணவிதான பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்

9 ஆவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான இன்று (03) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து…

நாளை மற்றும் நாளைமறுத்தினம் பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றம் செப்டெம்பர் 03 மற்றும் 04ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த…

முருகேசு சந்திரகுமாரவின் ஆதரவு சஜித்துக்கு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு கிளிநொச்சி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு…

பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேரூந்து கட்டணத்தில் எவ்வித குறைப்பும் ஏற்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டண திருத்தத்தை…

வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திற்கு

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று (02) தபால் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளன. அதன் பின்னர் உத்தியோகபூர்வ…

கிளப் வசந்த கொலை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிளப் வசந்தவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உட்பட 12 பேரை எதிர்வரும்…

அழிக்கப்பட உள்ள சட்டவிரோத சிகரெட்டுக்கள் .

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 3 மில்லியன் சிகரெட்டுகளை அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளது இலங்கை சுங்கம்! 2024 ஆம் ஆண்டின்…

பஸ் கட்டணம் குறைக்கப்படுமா?

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடிப்படையில் பஸ் கட்டண திருத்தம் செய்யப்படுமா இல்லையா என்பதை இன்று அறிவிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல்…

கொவிட்டில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்குத் தீர்வு – ஜனாதிபதி

கொவிட் காலத்தில் ஜனாஸா எரிப்பில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க.நேற்று (31) இரவு காத்தான்குடியில்…