கொழும்பு, இலங்கை. இலங்கையில் சொந்தமாக வீடொன்றைக் கொண்டிருப்பதில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும் துணிச்சலான ஒரு நகர்வாக, John Keells Properties ஆனது NDB வங்கியின் கூட்டாண்மையுடன் 9.75% என்ற சந்தையில் கிடைக்கும் மிகக்…
Category: Business
லிப்டன் பெயரை உலகிற்கு கொண்டு சென்றதம்பதென்ன தேயிலைத் தோட்டத்தின் வரலாறு
Ceylon Tea என்ற பெயருடன் பிணைந்த அந்த இதிகாசத்தை நினைவுகூரும் போது, சர் தோமஸ் லிப்டனின் பெயர் என்றென்றும் மறக்கப்பட மாட்டாது.…
7% உயர் வளர்ச்சியுடன் 2025 நிதியாண்டில் நிலையான முடிவுகளை வழங்கும் சன்ஷைன்ஹோல்டிங்ஸ்
இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், 2025 மார்ச் 31ல் முடிவடைந்த நிதியாண்டில் பொருளாதாரச் சவால்கள் மற்றும் மாறிவரும் நுகர்வோர் தேவைகள்…
HNB பொதுக் காப்புறுதி – இலங்கையின் மிக அதிக விருதுகள் வென்ற பொது காப்புறுதி நிறுவனம் என LMD அங்கீகாரம்
இலங்கையின் முன்னணி பொதுக் காப்புறுதி நிறுவனமான HNB பொதுக் காப்புறுதி (HNBGI), LMD நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான Most Awarded…
பெறுமதிச் சங்கிலி நிதிசார் துவக்கங்கள் ஊடாக பால் உற்பத்தி துறையை வலுப்படுத்தSDB வங்கி
SDB வங்கியானது மூலப்பொருள் விநியோகத்தர்கள் மற்றும் கருதியுள்ள கொள்வனவாளர்கள் ஆகியஇருவருக்குமான நிலைபேண் நிதியிடலை வலுப்படுத்துவதனால் சமுதாயங்களை வலுப்படுத்துவதற்கானவங்கியின் மைய கொள்கையுடன் இணைந்தவாறு மற்றொரு பெறுமதியினால் செலுத்தப்படும் வியாபாரகிடைப்பரப்பொன்றாக பெறுமதி சங்கிலி நிதியிடலை (VFC) தொடங்கவுள்ளது. VFC வியாபார மாதிரியானதுதத்தமது தனித்துவமான தேவைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பொருத்தமான நிதிசார்ஆதரவினை வழங்குவதனால் பல்வேறு துறைகளையும் வலுப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்திய முயற்சியாக, பாலுற்பத்தி துறைக்கான VFC ஒழுங்குகளை வெற்றிகரமாக வெளியிட்டுநிறைவுசெய்துள்ளது. இத்துவக்த்துடனான ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை SDB வங்கியின்குளியாப்பிட்டிய கிளை முகாமைத்துவம் செய்கின்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதியானது கால்நடை கொட்டகைகளை புனருத்தாரனம்செய்தல், கொட்டகை கட்டுமானம் மற்றும் மந்தை கொள்வனவு ஆகியவற்றினை வளப்படுத்தும் கருவிகளாகவிளங்குகின்றன. இம்முயற்சிகள் உள்ளுர் பாலுற்பத்தி கைத்தொழிலினை வளர்ப்பதற்கும்விருத்திசெய்வதற்குமாக குறிப்பிடத்தக்களவில் பங்களிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. வங்கியானது பாலுற்பத்தி விவசாயிகளை அவர்களது துறைகளில் அறிவூட்டுவதனை நோக்கமாக கொண்டவிழிப்புணர்வு அமர்வினை நடாத்தியது. இவ்வமர்வானது அவர்களது உற்பத்தி மற்றும் நிதியியல் அறிவினைவளப்படுத்துவதற்கு அத்தியாவசியமான பெறுமதிமிக்க அறிவு மற்றும் திறனை உள்ளடக்கியிருந்தது. இத்துவக்கம் குறித்து கருத்துரைத்த, SDB வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி, கபில ஆரியரத்ன அவர்கள், ‘SDB வங்கியின் பெறுமதி சங்கிலி நிதியிடலானது தனித்துவமான நிதியியல் தீர்வுகள்மூலமாக துறைசார் வளர்ச்சியினை முன்னகர்த்தும் எமது அரப்பணிப்பினை எடுத்துக்காட்டுகின்றது. எமதுமுதலாவது செயற்றிட்டமாக, CEETEE உடனான எமது கூட்டுறவானது பாலுற்பத்தி துறையின்அபிவிருத்திக்கான எமது அர்ப்பணிப்பிற்கான உதாரணமாகின்றது. அத்தகைய துவக்கங்கள் அக்குறித்ததுறைகளை உயர்த்துவது மாத்திரமின்றி தேசிய அளவிலான அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய பரந்தபொருளாதார பரப்பிற்கும் பங்களிக்கும் என நாம் நம்புகின்றோம்‘ என்றார். பாலுற்பத்தி விவசாயிகளுக்கான விழிப்புணர் அமர்வானது மாடு உற்பத்தியினை மேம்படுத்தல், பால் பாதுகாப்புதொழிநுட்ப கொள்வனவு மற்றும் நிதிசார் அறிவு போன்ற முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருந்தது. வெளிவாரி நிபுணர்கள் மற்றும் SDB வங்கி அணியுடனான பங்குடைமையில்நடாத்தப்பட்ட,இப்பயிற்சிப்பட்டறையானது பாலுற்பத்தி விவசாயிகளை அவர்களுக்குத் தேவையான அறிவுமற்றும் திறன்களுடன் வலுப்படுத்துவதனை நோக்கிய முக்கியதொரு அடியாக விளங்கியது. சமுதாயங்கள், கூட்டுத்தாபனங்கள், சுயதொழில்வாண்மையாளர்கள், மற்றும் முன்னேற்றகரமான சிறிய மற்றும்நடுத்தர தொழில்முயற்சியாளர்கனை எப்பொழுதும் ஆதரிக்கும் வங்கியாக, அதே போன்று உள்ளுர் பாலுற்பத்திதுறை அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடையதாக விளங்குவதுடன் இத்துறையில் நிலைபேறான அபிவிருத்தி மற்றும்வளர்ச்சியினை பேணுவதற்கு பங்குதாரர்களுடன் தொடர்ந்தும் கூட்டிணைய எதிர்பார்த்துள்ளது
Mahindra Ideal Finance 2025 நிதியாண்டில் வலுவான நிலையை அடைந்து விநியோகங்களில் 111% வளர்ச்சியும், இலாபத்தில் 41% அதிகரிப்பையும் அடைந்துள்ளது
இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் நிதி நிறுவனங்களில் ஒன்றான Mahindra Ideal Finance Limited (MIFL), 31 மார்ச் 2025ல் முடிவடைந்தநிதியாண்டுக்கான வலுவான வருவாய் மற்றும் இலாப செயல்திறனை பதிவு செய்துள்ளது. அதன் கடன் வழங்கும் பிரிவுகளில் வலுவான தேவை மற்றும் கடுமையான செலவு நிர்வகிப்பு முயற்சிகளால் ஆதரிக்கப்பட்டு, இந்நிறுவனம் 2025 நிதியாண்டில் 146 மில்லியன் ரூபா நிகர இலாபத்தை (PAT) பதிவு செய்துள்ளது, இது 2024 நிதியாண்டை விட 41% அதிகரிப்பாகும். மொத்தவருவாய் 19% உயர்ந்து 2.74 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது, அதில் நிகர வட்டி வருவாய் 22% அதிகரித்து 1.34 பில்லியன் ரூபாவாகவும், பிற இயக்க வருவாய் 91% உயர்ந்து 296 மில்லியன் ரூபாவாகவும் உள்ளது. ஒதுக்கீட்டு முந்தைய செயற்பாட்டு இலாபம் (PPOP)…
இலங்கை முழுவதும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு சிறிய POS இயந்திரங்களைவழங்குவதன் மூலம் டிஜிட்டல் மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் HNB
இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HNB, நாடு முழுவதும் உள்ள பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு (SMEs) சிறிய…
2025 ஆம்ஆண்டு SEDR கருத்தரங்கில் நீதி மற்றும் தேசியஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணிஅயேஷா ஜினசேன அவர்கள்தமது தொடக்க உரையை வழங்குகிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் செயல்படும் SEDR திட்டம், இலங்கையில் வருடத்திற்கு 5 இலட்சத்திற்கும்அதிகமான மக்களுக்கு மத்தியஸ்த சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது. கொழும்பு, இலங்கை (தேதி உறுதி செய்ய வேண்டியது) – ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், பிரிட்டிஷ் கவுன்சில்மற்றும் ஆசியா அறக்கட்டளை (The Asia Foundation) இணைந்து செயல்படுத்திய Supporting Effective Dispute Resolution (SEDR) திட்டம், 2025 ஏப்ரல் 29-30 தேதிகளில் சினமன் கிராண்ட் ஹோட்டலில் (Cinnamon Grand Hotel) நடைபெற்றSEDR திட்ட நிறைவு கருத்தரங்கில் தனது ஐந்தாண்டு பயணத்தை நிறைவு செய்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில், SEDR 8,500-க்கும் மேற்பட்ட தொண்டர் மத்தியஸ்தர்ளின் பணிகளை ஆதரித்துவலுப்படுத்தியுள்ளது. இவர்கள் இணைந்து வருடம் தோறும் இலங்கையில் இரண்டு இலட்சத்து ஐம்பது ஆயிரத்திகும்மேற்பட்ட பினக்குகளை தீர்க்க உதவியுள்ளனர் அமைதியான பினக்கு தீர்வுகளை இளம் தலைமுறைகளிடையே நிறுவுவதில் SEDR முன்னணி இடத்தை வகிக்கிறது. பாடசாலை மத்தியஸ்த திட்டத்தின் மூலம் 280 ஆசிரியர்களுக்கும் 1,700 மாணவர்களுக்கும் பினக்கு தீர்வு மற்றும் மத்தியஸ்ததிறன்கள் கற்றுத்தரப்பட்டுள்ளன. இதன் மூலம் SEDR அமைதியான உரையாடல் கலாச்சாரத்திற்கு அடித்தளம்அமைத்துள்ளது.…
Neo QLED, OLED, QLED மற்றும் The Frame தொலைக்காட்சிகளுக்கானVision AI-ஐ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் Samsung
இலங்கையின் முன்னணி மின்னணு சாதன நிறுவனமான Samsung, 2025ஆம் ஆண்டிற்கான அதிநவீன Neo QLED 8K, OLED, QLED மற்றும் The…
RIUNIT புறநகர் சொத்து சந்தை அறிக்கை: ராஜகிரிய
கொழும்பின் நகர்ப்புற மறுமலர்ச்சியின் மத்தியில், ஒரு உயர் தரம்வாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு வலயமாகவும், முதலீட்டு தளமாகவும் அதன்நிலையை பலப்படுத்துதல். அமைதியான மற்றும் வசதியான அடுக்குமாடிகுடியிருப்பு ஒரு காலத்தில் அமைதியான கொழும்பின் புறநகர்ப் பகுதியாக காணப்பட்ட ராஜகிரிய, 2014-ல் RIUNIT ஆல் நடாத்தப்பட்ட சொத்து சந்தை அறிக்கையில், மேற்கு மாகாணத்தின் அனைத்து புறநகர் பகுதிகளிலும் மிக உயர்ந்த வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்ட பகுதிகளில் ஒன்றாககுறிப்பிடப்பட்டிருந்தது. அப்போதிருந்து, இப்பகுதி அதன் மூலோபாய நகர்ப்புற அருகாமை மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த மாற்றத்தைப்பயன்படுத்தி, உயர் வளர்ச்சி சொத்து சந்தை மையமாக அதன் நிலையை பலப்படுத்தியுள்ளது. கடந்த தசாப்தத்தில், ராஜகிரிய சொத்து சந்தையில்சுமார் 2000 அடுக்குமாடி குடியிருப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு நிலவரப்படி, சராசரி அடுக்குமாடி குடியிருப்பு விலைகள், 2ஆம் தரம் (Tier) அடுக்குமாடிகுடியிருப்புக்கள் சதுர அடி ஒன்றுக்கு $183 மற்றும் 3ஆம் தரம் (Tier) அடுக்குமாடி குடியிருப்புக்கள் சதுர அடி ஒன்றுக்கு $123 எனபதிவாகியுள்ளது. இது தெஹிவளை (2ஆம் தரம் அடுக்குமாடி குடியிருப்புக்கள் – சதுர அடிக்கு $163 , 3ஆம் தரம் அடுக்குமாடிகுடியிருப்புக்கள் – சதுர அடிக்கு $114) போன்ற பிற புறநகர்ப் பகுதிகளை விட உயர்ந்த மதிப்பைக் கொண்டுள்ளது என்பது, உயர் தர நுகர்வோர் மத்தியில் விடுப்பைவெளிப்படுத்துகிறது. சந்தையில் விற்பனை விகிதங்கள் (Absorption) உச்ச நிலையை எட்டியிருக்கின்றன. அதனடிப்படையில் 2ஆம் தரம்அடுக்குமாடி குடியிருப்புகளில் 97%மும், 3ஆம் தரம் அடுக்குமாடி குடியிருப்புகளில் 98%மும் என விற்பனை விகிதாசாரங்கள்பிரதிபலித்திருக்கின்றன. சிறந்த உள்கட்டமைப்பு, நீரால் சூழப்பட்ட மற்றும் பசுமையான சுற்றாடல் என்பன இதன் கிராக்கியை அதிகரிக்கின்றது. இவ்வாறு ராஜகிரிய சாதகமான சந்தை எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் நிலையில், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையும் ஆர்வமும்அதிகரித்துள்ளதுடன், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானர்கள் (Apartment developers), சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு பிரிவில் தங்கள்கவனத்தை மேலும் அதிகரித்து வருகின்றனர். 2023ஆம் ஆண்டில் 2ஆம் தரம் அடுக்குமாடி குடியிருப்புக்களின் விநியோகம் 135% ஆக உயர்ந்து503 குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டன. இது 2014க்குப் பின் பதிவான அதி உயர்ந்த விநியோக நிலையாகும். இதற்கு மாறாக, 3ஆம் தரம்அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தேவை சாதாரணமாகவே அதிகரித்துள்ளது. கட்டட வேலைச் செலவுகள் மற்றும் இறக்குமதி வரிகள்அதிகரித்தமையானது, மலிவான வீட்டமைப்பின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியது. நெருக்கடிக்குப் பின்பான நிலையான வளர்ச்சியும் நிலச் சந்தையின் எழுச்சியும் ராஜகிரியவின் சொத்து சந்தையானது, ஏனையவற்றை போலவே, 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட கடன் சுமையாலான பொருளாதாரவீழ்ச்சியின் மத்தியில், பலத்த சரிவைச் சந்தித்தது. இருப்பினும், அதன் குறிப்பிடத்தக்க மீட்சியானது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைபுதுப்பித்துள்ளது. இந்தப் பகுதியின் நீடித்த ஈர்ப்பையும் எடுத்துக்காட்டுகிறது. புறநகர்ப் பகுதிகளில் மலிவு விலை விநியோகத்தால் விரைவானமீட்சியைத் கண்டிருந்தாலும், ராஜகிரியவின் உயர்தர குடியிருப்பு நிலையும், மூலோபாய அமைவிடமும், இதன் அதிவிரைவான மீளெழுச்சிக்குவழிவகுத்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக ராஜகிரியவில் காணி விலை (இரண்டாம் காலாண்டு 2022) 48.7% ஆகவீழ்ந்தது. அதாவது ஒரு பெர்ச்சிற்கு $10,290 ஆக காணப்பட்டது. ஆனால் 2024 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் ஒரு பெர்ச்சிற்கு $16,458 ஆக வலுவாக மீண்டுள்ளதானது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வலுவான வளர்ச்சியைக் குறிக்கிறது. புறநகர் காணிவிலைகள் வேகமாக மீண்டு (Q4…