தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பதிவு தபாலில் அந்தந்த பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று கல்வி அமைச்சு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.