இடைநிலை தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதம் வழங்கப்படமாட்டா

தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பதிவு தபாலில் அந்தந்த பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று கல்வி அமைச்சு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன