திருகோணமலை கந்தளாயிலுள்ள தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் தபாலக கட்டிடம் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் இன்று (4) இடம் பெற்றுள்ளது.
பலத்த காற்று வீசியதினால் கோபுரம் வீழ்ந்ததில் தபாலக கட்டிடம் சேதமடைந்தது.
திருகோணமலை கந்தளாயிலுள்ள தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் தபாலக கட்டிடம் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் இன்று (4) இடம் பெற்றுள்ளது.
பலத்த காற்று வீசியதினால் கோபுரம் வீழ்ந்ததில் தபாலக கட்டிடம் சேதமடைந்தது.