இந்திய நிதி அமைச்சர் இலங்கை வருகை

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.
திருகோணமலையில் இடம்பெறும் State Bank of India வின் கிளை திறப்பு நிகழ்விலும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்ளவுள்ளார்.

நாளைய தினம் கொழும்பில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மலையகம் 200’ நிகழ்விலும் அவர் பங்கேற்க உள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோயில்இ யாழ்ப்பாணம் கலாச்சார மையம் மற்றும் யாழ் பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிடவுள்ளார்.

.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன